பள்ளிவாசல்துறை கிராம மக்களுடனான சந்திப்பு
பள்ளிவாசல்துறை கிராம மக்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சந்தித்த போது..
All Ceylon Makkal Congress- ACMC
பள்ளிவாசல்துறை கிராம மக்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சந்தித்த போது..
“நகரமாக மாறும் குருநாகல் மாவட்ட கிராமங்கள்” எனும் தொனிப்பொருளின் கீழ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் ரிஷாட்...
சஹ்ரானின் தாக்குதல் மற்றும் வில்பத்து விவகாரம் என்பவற்றை பிரசாரங்களாகப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த கோட்டாபயவின் அரசாங்கம், இனியும் காலத்தைக் கடத்திக்கொண்டிருக்காது ...
‘வில்பத்து சரணாலய’ வழக்கின் தீர்ப்பு வெளிவரும்போது, அதன் உண்மை நிலை வெளிப்படுவதோடு, இதனுடன் தன்னை தொடர்புபடுத்தி கூறப்பட்ட அபாண்டங்கள் அனைத்தும்...
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பத்தாகக் குறைப்பதற்கான வேலைத்திட்டங்கள், பேரினவாத சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர்...
“முஸ்லிம்களின் அரசியல் பலத்தை ஒடுக்கி, அரசியல் அனாதைகளாக்கவும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை நசுக்கவும் இன்று நாட்டில் திட்டமிட்ட சதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன....
இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நிந்தவூரிலுள்ள 30 முன்பள்ளி பாலர் பாடசாலைகளின் சுமார் 600 மாணவ மாணவிகளுக்கு...
மறிச்சுக்கட்டி இளைஞர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனைச் சந்தித்து (16) தமது ஆதரவினை...
தியாவட்டவான் அறபா வித்தியாலயத்தின் 8வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 14.02.2020 வெள்ளிக்கிழமை அதிபர் இஸ்மாயில் தலைமையில் பாடசாலை மைதானத்தில்...
பாலாவியில் நடைபெற்ற கிரிக்கட் போட்டியின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்த போது..
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கும், புத்தளம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களுக்குமிடையிலான...