Breaking
Thu. May 9th, 2024

பதவிகளையும்,பட்டங்களையும் கொடுப்பது அல்லாஹ் என்பதை மறந்து செயற்பட முடியாது – றிஷாத் பதியுதீன்

ஒரு சமூகத்தின் விடுதலைக்காக வருகின்ற சவால்களை எதிர் கொண்டு அந்த சமூகத்தை பாதுகாக்கவே எமக்கு அரசியல் என்கின்ற கவசமே ஒழிய...

19 ஆவது திருத்தத்திற்கு எதிராக மஹிந்த சதி : கபீர் ஹாசிம்

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமா?இல்லையா? என்பதை உறுதியாகக் கூறமுடியாது.ஆனால் 19 ஆவது...

கியூபா பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது

கியூபாவை பயங்கரவாத நாடுகள் பட்டியலில் இருந்து நீக்குவதாக  அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்த நேற்று இந்த...

மிஹின் லங்காவின் புதிய விமானசேவைகள் ஜூன் மாதம் ஆரம்பம்

மிஹின்லங்கா விமானசேவை  கொழும்பு தொடக்கம் கல்கத்தா வரையான தனது புதிய சேவையை எதிர்வரும் ஜூன் 17ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. இப்புதிய...

இலங்கை ரயில்வே திட்டத்தை நவீனமயமாக்க நிகழ்ச்சித்திட்டம் அறிமுகம்!

நாட்டின் கடுகதி ரயில் சேவை நெட்வேர்க் வலயத்தினை நவீனமயமாக்கும் பொருட்டு உள்நாட்டு போக்குவரத்து அமைச்சு ஒரு நிகழ்ச்சித்திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது....

இரண்டு கோடி ரூபா தங்க நகைகளை பனியனினுள் மறைத்து கடத்த எடுத்த முயற்சி முறியடிப்பு

எம்.ஐ.அப்துல் நஸார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை தமது பனியனினுள் வைத்து மறைத்து இந்தியாவின் சென்னை நகருக்கு...

மக்களுக்கு சேவை செய்வதே இஸ்லாமிய அரசின் நோக்கம் மக்கள் சேவையில் அலட்சியம் காட்டும் எவருக்கும் எனது அமைச்சரவையில் இடமில்லை சவுதி மன்னர் சல்மான் அதிரடி

சவுதி அரேபியாவின் சுகாதார துறை அமைச்சராக இருந்தவர் அஹ்மத் கதீப் இவர் சவுதி அரேபியவின் தென்பகுதியில் உள்ள மருத்துவமனைகளை பராமரிப்பதில்...

சொகுசு வாழ்கையில் மட்டுமே மூழ்கி கிடந்த சவுதி நாட்டவர்கள் புனித போராளிகளாக போர்களத்தில்!

சையது அலி பைஜு சவுதி அரேபியா என்பது செல்வ வழம் நிறைந்த ஒரு நாடு இந்த நாட்டு குடி மக்களில்...

துபாயில் புதிய சட்டம்: தொலைந்த பொருட்களை கண்டுபிடித்துக் கொடுத்தால் 10% சன்மானம்:

தொலைந்த பொருட்களை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு அந்த பொருளின் மதிப்பில் 10 சதவிகிதம் சன்மானமாக வழங்கும் புதிய சட்டம் துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....

விசேட போக்குவரத்து சேவைகள்

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விடுமுறையில் சென்றவர்கள் மீண்டும்  திரும்புவதற்காக விசேட பஸ் சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து...