Breaking
Sun. May 19th, 2024

இரண்டு நாட்களில் 10 பேர் இரட்டைக்குடியுரிமைக்கு விண்ணப்பம்!

இரட்டை குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளல், 2011 ஆம் ஆண்டுக்கு பின்னர் கடந்த திங்கட்கிழமை முதல் ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது. பிரஜாவுரிமை...

தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகின்றது: அஸ்வர் கடும் கவலையாம்!

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் நேரடியாக ஒளிப்பரப்பபட்டு வரும் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சியின் போது விளம்பர அனுசரனையாளர்கள் தமிழ்...

இந்திய மீனவர்கள் 54 பேர் நாடு திரும்பினர்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 54 இந்திய மீனுவர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மீனவர்கள் கடந்த 21...

லீ குவான் யூ இறுதிச்சடங்கில் அமெரிக்கா சார்பில் கிளிண்டன்

சிங்கப்பூரின் தந்தை மற்றும் ‘நவீன சிங்கப்பூரின் சிற்பி’ என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ உடல்நலக்குறைவு காரணமாக...

இந்தோனேசியாவில் இரு ஆஸ்திரேலியர்களின் கருணை மனுவை அதிபர் நிராகரித்த விவகாரம்: நீதிமன்றத்தில் அப்பீல்

இந்தோனேசியாவின் பாலி தீவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் போதைப்பொருள் கடத்த முயன்ற ஆண்ட்ரூ சான், மயூரன் சுகுமாரன் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை...

“சிங்களவர் மெளனம்! தேசிய கீதம் அழிப்பு!” பாணந்துறை நகரில் சுவரொட்டிகள்.

தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு எதிராக பாணந்துறை நகர்ப் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ‘ஹெலவிரு பலமுழுவ’ என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள...

50 ரூபாவுக்கு சோற்றுப் பார்சல் திட்டம் நேற்று ஆரம்பம்

ஒரு கிலோ அரிசியில் சுமார் ஆறு பேருக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் நேற்று ஆரம்பமானது. வத்தளை, ஹுனுப்பிட்டிய...

சீனா சென்ற ஜனாதிபதிக்கு பாரிய வரவேற்பு

சீனாவுக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதிக்கு தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வெளிவிவகார அமைச்சர் லியோன் ஜியென்சாவோ...

நெசவு பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் நெசவு பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று கொழும்பில்...

கொடுமைகளுடன் 13 வருடங்களாக சம்பளம் கிடைக்காமல் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைப் பணிப்பெண் சவுதியில் மீட்பு

அஸ்ரப் ஏ சமத் அனுராதபுரம் இப்ளோகமவில் இருந்து பணிப்பெண்னாகச் சவுதிஅரேபியா றியாத் நகரத்திற்குக்குச் சென்ற தமயந்தி வயது (47) என்ற...

வேதங்களையும் இறைதுதர்களையும் விமர்ச்சிப்போரை தண்டிக்க சட்டங்கள் தேவை

வானில் இருந்து இறக்கியருளபட்ட வேதங்கள் மற்றும் இறைதுதர்களை விமர்ச்சிப்போரையும் இழிவு படுத்துவோரையும் கடுமையாக கண்டித்து தண்டிக்கும் விதத்திலான புதிய சட்டங்களை...