Breaking
Wed. May 8th, 2024

ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையினை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக்கொள்வோம் -அமைச்சர் றிஷாத்

இலங்­கைக்குக் கிடைக்­காமல் போன ஜீ.எஸ்.பி வரிச்சலு­கை­யினை மீண்டும் இலங்கை பெற்றுக்கொள்­ள­வுள்­ள­தாக கைத்­தொழில், வணிகத்துறை அமைச்சர் றிஷாத் பதி­யுதீன் தெரிவித்தார். இந்தச்...

பல்கலை மாணவர்கள் மீண்டும் போராட்டம்?

பாறுக் சிகான் யாழ் பல்கலைக்கழக மருதனார்மட நுண்கலைப் பீடத்தின் வரைதலும் வடிவமைத்தலும் மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று வியாழக்கிழமை...

உயர் கல்வி- ஆராய்ச்சி அமைச்சின் அதிகாரிகளை சந்தித்தார் அமைச்சர் அமுனுகம

உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம நேற்று (25) அமைச்சின் அதிகாரிகளை சந்தித்து எதிர்கால அபிவிருத்தி...

கோத்தபாயவின் வங்கி கணக்குகளை சோதனை செய்ய உத்தரவு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகளை சோதனை  செய்ய காலி நீதிமன்றம் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது....

யெமன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி வான் தாக்குதல்!

யெமனின் ஈரானிய ஆதரவு ஹுதி கிளர்ச்சிப் படைக்கெதிராக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. வளைகுடா கூட்டுறவுக்கான அமைப்பின்...

திருமண பதிவுக் கட்டணக் குறைப்பு அமுல்; ஆயிரம் ரூபா கட்டணம்

– வி.தபேந்திரன் – அரசாங்கத்தால் வரவு செலவுத் திட்டத்தினூடாக அறிவிக்கப்பட்ட திருமணப் பதிவு கட்டணக் குறைப்பு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளதாக...

19ஆவது திருத்தத்தை எதிர்த்து 3 மனுக்கள் தாக்கல்

– லக்மால் சூரியகொட – அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கான திருத்த சட்டமூலம்; விசேட சட்டமூலமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த...

‘ஜேர்மன்விங்கஸ்’ விபத்து: வெளியான அதிர்ச்சி தகவல்

விபத்துக்குள்ளான ஜேர்மன் நாட்டு விமானத்தின் குரல் பதிவு பெட்டியில் இருந்து பயன்படுத்தக்கூடிய தகவல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் அதிலிருந்து தெரிய வந்ததாகக் கூறப்படும்...

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொத்துவில் பிரதேசத்திற்கான இளைஞர் அமைப்பாளராக எம்.ஐ.எம்.சஹூட்…

எம்.எம்.ஜபீர் பொத்துவில் பிரதேசத்திற்கான இளைஞர் அமைப்பாளராக எம்.ஐ.எம்.சஹூட் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய...

சந்திரிக்கா தலைமையில் தேசிய ஐக்கிய தலைமையகம்

தேசிய ஐக்கியத்திற்கான தலைமையகம் ஒன்றை ஏற்படுத்த புதிய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...

தேசிய அரசாங்கத்தை கவிழ்க்க கோத்தபாய தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் சதித்திட்டம்: அஸாத் ஸாலி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதித்திட்டங்களில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் முன்னாள்...