Breaking
Sat. Apr 27th, 2024

E.P.F நிலுவையை நீங்களே அறியலாம்

ஊழியர் சேமலாப நிதி உறுப்பினர்கள் தமது பெயரிலுள்ள நிலுவையை தாமாகவே பரிசோதித்துக்கொள்ளும் புதிய ஏற்பாடு 06-05-2015 முதல் அமுலானது. தொழிலமைச்சர் எஸ்.பீ. நாவின்ன நாரஹென்பிட்டி…

Read More

ஜனாதிபதி மைத்திரிபால – மகிந்த ராஜபக்ச சந்திப்பின் விபரம்

ஜனாதிபதி மைத்திரிபால – மகிந்த ராஜபக்ச சந்திப்பு இன்று பகல் வேளை நடைபெற்று முடிந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…

Read More

மைத்ரியை சந்திக்க வரும் மகிந்தவை அவரது உள்ளாடையைக் கூட பரிசோதனை செய்ய வேண்டும்.

அஸ்ரப் ஏ சமத் மைத்திரி இல்லாமல் ரணில் இல்லை. ரணில் இல்லாமால் மைத்திரி இல்லை. மகிந்த கௌரவமான முறையில் ஜனாதிபதித் தேர்தலில் தோற்றால் அமைதியாக…

Read More

சதொச விற்பனை நிலையம் அமைச்சர் றிஷாத் பதியுதீனால் திறந்துவைப்பு

இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேச செயலகப் பிரிவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சதொச விற்பனை நிலையத்தை கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதின்…

Read More

மதுரன்குலி – கனமூலை பாடசாலைக்கு சொந்தமான 2 ஏக்கர் காணியை காணவில்லை

ஆசிரியர் பீடம் காசு - பணம், தங்கம் மற்றும் ஏனைய பொருட்கள் காணாமல் போனதை கேள்வி பட்டு இருப்போம். அனால் நேற்று முன்தினம் மதுரன்குலி…

Read More

அமைச்சர் றிஷாத் தலைமையில் பாணந்துறை கெசல்வத்தை பள்ளிவாசல் திறப்பு விழா (படங்கள் இணைப்பு)

பாணந்துறை கெசல்வத்தையில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிவாசல் திறப்பு விழா அண்மையில் இடம் பெற்ற போது கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன்,தொழிலதிபர் அல்-ஹாஜ்.ஜே.புஆத் மற்றும் பள்ளிவாசல்…

Read More

அரசியல் கட்சியொன்றை தொடங்க; தேர்தல்கள் ஆணையாளரை சந்திக்கும் பொதுபலசேனா

அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வதற்கு பொதுபலசேனா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பில் பொதுபல சேனா முக்கியஸ்தர்கள், தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை இன்று செவ்வாய்க்கிழமை…

Read More

திஸ்ஸவை நீக்கியது சட்டவிரோதமானது: உயர்நீதிமன்றம்

ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் திஸ்ஸ அத்தநாயக்கவை கட்சி நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து நீக்கியமை சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றம் சற்றுமுன்னர் தீர்ப்பளித்துள்ளது. இந்த மாதிரியான…

Read More

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் விசாரணை

முன்னாள் நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ  நிதி மோசடி பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

ஜனாதிபதி மைத்திரிபாலவை போன்ற எந்தத் தலைவர்களையும் அரசியல் வாழ்க்கையில் கண்டதில்லை : சமரசிங்க

எனது அரசியல் வாழ்க்கையில்  அதிகாரங்களை கைவிட்ட  எந்தத் தலைவரையும் நான் கண்டதில்லை.    தமது அதிகாரங்களை அதிகரித்துக்கொள்ளவே  தலைவர்கள் முயற்சித்தனர். ஆனால் 19 ஆவது…

Read More

பேக்கரிகளில் தராசு இல்லாவிடின் 100,000 ரூபாய் தண்டம்

பேக்கரி மற்றும் பேக்கரி உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் இடங்களில் பாண் உள்ளிட்ட தின்பண்டங்களின் நிறையை நுகர்வோர் அறிந்து கொள்வதற்கு தராசு வைக்கப்படவேண்டும்.…

Read More

நாம் அவதானமாக செயற்பட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது – றிஷாத் பதியுதீன்

இர்ஷாத் றஹ்மத்துல்லா எமது மக்களிடத்தில் காணப்படும் ஒற்றுமையினை இன்று பிரிப்பதற்கு சிலர் செயற்படுவதாகவும் இது தொடர்பில் நாம் அவதானமாக செயற்பட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதாக…

Read More