Breaking
Mon. Apr 29th, 2024

பதுளை ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகாமையில் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் முஹமட் ரொசான்  என்பவர் (வயது – 45) கூரிய ஆயுதத்தினால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் பதுளை நகரில் வீதி வியாபரத்தில் ஈடுபடும் ஒருவர் என தெரியவந்துள்ளது. இக் கொலை தொடர்பில் பொலிசார் மேலதிக வசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *