Breaking
Wed. May 15th, 2024

மட்டக்களப்பு மாவட்டத்தில் மின் பாவனையின்போது ஏற்படும் மின் தடைகள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிப்பதற்காகப் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாகாணக் கட்டுப்பாட்டு நிலையத்தின் அவசரத் தொலைபேசி இலக்கமான 026-2054444 ற்கு உடனடி அழைப்பினை மேற்கொள்வதன் மூலம் துரிதமான பலன்களை மின்பாவனையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியுமென மட்டக்களப்பு மாவட்ட மின்பொறியியலாளர் திருமதி பி.அனிதா மின்பாவனையாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *