Breaking
Sat. May 4th, 2024

பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள 19ஆவது திருத்தச் சட்­டத்­தினை நிறை­வேற்றக் கோரி அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினால் இன்று கொழும்பில் ஆர்ப்­பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

ஜனா­தி­பதி, பிர­தமர் கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றா­விடின் அர­சுக்கு எதி­ரா­க போரா­டவும் மக்கள் விடு­தலை முன்­னணி தயா­ராகி வரு­வ­தா­கவும் தெரி­விக்­கின்­றது.

ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்கி அதி­கார பர­வ­லாக்கம் 19ஆவது திருத்தச் சட் டம் நிறை­வேற்­று­வதில் இழு­பறி நிலைமை எழுந்­துள்ள நிலையில் அடுத்த பாரா­ளு­மன்ற அமர்வில் 19ஆவது திருத்தச் சட்டம் நிறை­வேற்­றப்­பட வேண்டும் எனக் கோரி மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினால் இன்று மக்கள் ஈர்ப்பு ஆர்ப்­பாட்டம் ஒன்று கோட்டை புகை­யி­ரத நிலை­யத்­திற்கு முன்­பாக நடை ­பெ­ற­வுள்­ளது. நான்கு மணிக்கு இடம்­பெ­ற­வுள்ள இவ் ஆர்ப்­பாட்­டத்தில் 19ஆவது திருத்தம் உட­ன­டி­ யாக நிறை­வேற்­றப்­ப­டா­விடின் அர­சாங்­கத்­திற்கு எதி­ராக மக்­களை ஒன்­றி­ணைத்து 19ஆவது திருத்­தத்­தினை நிறை­வேற்­றக்­கோரி போராடவுள்ளதாகவும் அதற்கு தாம் தயாராகவே உள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட் டுள்ளது. VK

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *