Breaking
Sat. Dec 6th, 2025

கச்சதீவை இந்தியா மீள பெறமுடியாது!

கச்சத்தீவை மீண்டும் இலங்கையிடம் இருந்து மீள பெறமுடியாது என இந்திய சட்டமா அதிபர் முகுல் ரோஹாட்டிஹி இந்திய உச்ச நீதிமன்றில் அறிவித்துள்ளார். கச்சதீவை மீள…

Read More

பொதுபல சேனாவின் புதிய கதை (கட்டுரை)

(கட்டாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா)  முஸ்லிம்கள் தொடர்பில் பிழையான கருத்துக்களை பகிரங்கமாக கூறிவரும் பொதுபலசேனா இன்னும் அதனது பாதையில் இருந்து விலகியதாக தெரியவில்லை.காலத்திற்கு ஏற்ற விடயங்களை…

Read More

காஸாவின் வெற்றி ஊர்வலத்தின் போது, சிறுமியின் வீர வசனங்கள்..!

"இன்று நாங்கள் மொழியும் ஒரே வார்த்தை! காஸா வெற்றி பெற்றது! நாளை பைத்துல் முகத்ஸ் வெற்றி பெறுவோம்! பின்பு பலஸ்தீனம் முழுவதும் நம்முடையதாகும்! சியோனிசவாதிகள்…

Read More

இஸ்லாமிய தேச போராளிகளை எதிர்ப்பதற்காக, அஸாதுடன் கைகோக்க பிரான்ஸ் மறுப்பு

இஸ்லாமிய தேச வாதிகளுக்கு எதிரான போரில் சிரியா அதிபர் அல்-அஸாதுடன் இணைந்து செயல்படப் போவதில்லை என பிரான் அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரான்சுவா ஹொலாந்த் வியாழக்கிழமை…

Read More

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக 5 மாதங்களில், 80 வெறுக்கத்தக்க சம்பவங்கள்

2014ம் ஆண்டின் ஐந்து மாதங்களுக்குள் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக 80 வெறுக்கத்தக்க சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டதாக முஸ்லிம் செயலகம் தெரிவித்துள்ளது. முஸ்லிம் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை…

Read More

மனிதர்களை புனிதர்களாக வாழ்விப்பதற்கே மதம் தேவை, கொன்று குவிப்பதற்கல்ல..!!

(கலாநிதி மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்) தனிமனிதாக,குடும்பமாக,சமூகமாக,தேசமாக,உம்மத்தாக,சர்வதேசமாக மனிதன் வாழ்வதற்கே காலத்திற்குக் காலம் நபிமார்களும், தூதுவர்களும், இறை தூதுகளுடன் அருளப்பட்டனர். ஆன்மீக பயிற்சிகள் ஆயினும்,அகீதத் ஆயினும் ஷரீஅத்…

Read More

சிரியாவின், இஸ்ரேல் எல்லையை கைப்பற்றியுள்ள ISIS –

அல் கொய்தா கிளையான அல் நுஸ்ரா முன்னணி உட்பட சிரிய கிளர்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து சிரியாவின் இஸ்ரேல் எல்லையை கைப்பற்றியுள்ளனர். இதன்போது கிளர்ச்சியாளர்களின் தவறுதலான தாக்குதலில்…

Read More

சவுதி அரேபிய முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கான விஷேட செயற்திட்டம்

இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு சவுதியின் பிரதி இளவரசர் முக்ரின் பின் அப்துல் ஹசீசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின்…

Read More

ராஜபக்ஷவினர் வன்முறைகளுக்கு தயார் என்றால், நாமும் தயார் – அனுரகுமார திஸாநாயக்க

ராஜபக்ஷவினர் தேர்தலுக்கு தயாராகவில்லை எனவும் வன்முறைக்கே தயாராகி வருவதாகவும் ஜே.வி.பியும் அதற்கு தயார் எனவும் அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். படால்கும்புர பிரதேசத்தில்…

Read More

இலங்கை முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன..? ஹெல உறுமய கேட்கிறது

இந்தோனேசியாவின் புதூர் விகாரைக்கு விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல் தொடர்பில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு என்ன என்பதை பௌத்தர்கள் என்ற வகையில் மிகவும் அக்கறையுடனும் உன்னிப்பாகவும்…

Read More

இலக்கிய எழுத்தினூடாக ஒரு கின்னஸ் சாதனை: 12 மணித்தியாலங்கள் தொடர்ந்து எழுதுதல்

(அஸ்ரப் ஏ. சமத்) உலக வரலாற்றில் முதல் தடவையாக, குறிப்பிட்ட ஒரு தலைப்பில் 12 மணித்தியாலங்கள் தொடர்ந்து எழுதும் கின்னஸ் உலக சாதனை ஒன்று…

Read More

பாரம்பரியத் தொண்டுப் பணியை ஊக்குவிக்கும் வகையில் பொது இடங்களில் மக்கள் சிரமதானம்!

(அப்துல்லாஹ்) தமது கிராமத்தின் பல்வேறு பொது அலுவலங்களை மக்களின் பங்களிப்புடன் சிரமதானம் செய்து வருவதாக திருகோணமலை அலஸ் தோட்டம் மாதர் சங்கத் தலைவி எஸ்.…

Read More