ஜப்பானில் தாறுமாறாக ஓடிய விமானம்: 20 பயணிகள் காயம்

ஜப்பானில் ஓடுபாதையை தாண்டி தாறுமாறாக விமானம் ஓடியதால் ஏற்ப்பட்ட விபத்தில் அதில் பயணம் செய்த 20 பயணிகள் காயம் அடைந்தனர். தென் கொரியாவில் இருந்து ஜப்பானின் ஹிரோசோமா Read More …

படகு கவிழ்ந்து 400 பேர் பலி: லிபியாவில் துயரம்

லிபியா அருகே படகு கவிழ்ந்ததில் 400 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.லிபியா பகுதியில் இருந்து புறப்பட்ட படகு ஒன்றில் சுமார் 540 பேர் வரை பயணம் செய்துள்ளனர். Read More …

இலங்கையின் முதலாவாவது, இஸ்லாமிய பூர்வீக நூதனசாலை – காத்தான்குடியில் திறக்கப்பட்டது (படங்கள் இணைப்பு)

இலங்கை வரலாற்றில் முதலாவாவது இஸ்லாமிய பூர்வீக நூதனசாலை இன்று காத்தான்குடி நகரில் திறந்து வைக்கப்பட்டது. கலாச்சார மரபுரிமைகள் அமைச்சின அனுசரணையுடன் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் வழிகாட்டலில் பல Read More …

நிதி மோசடியில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் – என்.கே இளங்ககோன்

நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து, அதற்கு பொறுப்பு கூறவேண்டியவர்களை கைதுசெய்யவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் என்.கே இளங்ககோன் தெரிவித்தார். கைதுசெய்யப்படும் நபர்களுக்கு Read More …

நைஜீரிய மாணவிகள் 200 பேரை கடத்தியதன் ஒரு வருட நினைவு தினம் இன்று

நைஜீரியாவில் ஆயுதமேந்தி போராடிவரும் பொக்கோஹராம் வாதிகளினால் 200 பாடசாலை மாணவிகள் கடத்தப்பட்டதன் ஒருவருட நினைவு நிகழ்வு இன்று (14)  பிரிட்டன்- அமெரிக்கா உட்பட உலகின் பல  நாடுகளில் Read More …

குடி போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 600 வாகனச் சாரதிகள் கைது

குடி போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் 605 வாகனச் சாரதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுவருட கொண்டாட்டங்களின் போது எது வித அசம்பாவிதங்களும் ஏற்படாமலிருக்கும் படி Read More …

இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர தேவையான உதவிகளை வழங்குவேன் – றிஷாத் பதியுதீன்

இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் வவுனியா மாவட்ட இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர தேவையான உதவிகளை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் Read More …