அம்மா என்ற‌ழைக்காத உயிரில்லையே…. 62 வயது மாற்று திறனாளி மகனை கவனிக்கும் 101 வயது பாச‌ தாய்!

தன் மகனுக்கு தானும் எனக்கு மகனுமாக ஒருவருக்கு ஒருவர் துணையாக உள்ளோம் . என் மகன் வாழ்நாள் உள்ள காலம் வரை தான் உயிரோடிருக்க வேண்டும் ஏனென்றால் Read More …

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து சபாநாயகரிடம் கேள்வி எழுப்பப்படும்!- அனுரகுமார

திர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. எனவே எதிர்வரும் வாரத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளின் போது எதிர்க்கட்சித் தலைவர் குறித்து சபாநாயகரிடம் கேள்வி எழுப்பப்படும். Read More …

நாங்கள் திருகுர்ஆனை நேசிக்கும் சமுதாயம் வானில் பறந்தாலும் நீரில் மிதந்தாலும் திருமறையை நாங்கள் ஓதி கொண்டே இருப்போம் !

சவுதி விமான நிறுவன மேலாளர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள படத்தை தான் நீ்ங்கள் பார்க்கின்றீர்கள் விமானம் பறந்து கொண்டிருக்கும் நிலையிலும் துணை விமானி ஒருவர் Read More …

இந்த அல்லாஹ்வின் மாளிகைக்கு, கூரைப் போட உதவுங்கள்

புத்தளம் நகரின் வடக்கு பகுதியில் மன்னார் வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் புஹாரி பள்ளிவாசலின் இணைப்பாக அமைக்கப்பட்டுள்ள பகுதியைக் காண்கிறீர்கள். இங்கு கொன்க்ரீட் தூண்கள் அமைத்து, அரை வாசி Read More …

செல்போன் பயன்படுத்தும் பெண்களே உஷார் !!!

செல்போனில் தங்களை அழகாக செல்பி படம் பிடித்து அதனை திரும்ப… திரும்ப ரசித்துப் பார்ப்பதில் பலருக்கு பிரியம். இப்படி தங்களை செல்பி எடுக்கும் பலர் அந்த போட்டோக்களை Read More …

100 வீதம் முஸ்லிம்கள் செரிந்துவாழ்ந்த, வரலாற்று பூமி விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன்..?

‍- இஸ்ஸதீன் றிழ்வான்- இலங்கை மற்றும் உலக நாடுகளிலிருந்துகொண்டு சர்வதேச முஸ்லிம் சமூகத்தின் அவலங்களில் போது குரம்கொடுத்த பலர் இன்று மெளனித்துவிட்டனர் மரிச்சிக்கட்டி விடயத்தில். பலஸ்தீனம் நமது Read More …

சவுதி மன்னர் சல்மான் அமெரிக்க அதிபர் ஒபாமாவை தடுமாற வைத்து விட்டதால் ஒபாமா வரலாறுகளை மறந்து உளவர்வதாக அமெரிக்க ஊடகங்கள் விமர்ச்சனம் !

சவுதி மன்னர் சல்மான் தொடர்ந்து அமெரிக்காவிர்கு கொடுத்தும் நெருக்கடியால் ஒபாமா மனம் குழம்பிய நிலையிலும் தடுமாற்றம் நிறைந்த நிலையிலும் இருப்பதை கேம்ப் டேவிட் உச்சி மாநாட்டிலும் அதர்கு Read More …

மின் தடைகளை அறிவிப்பதற்கு புதிய அவசர இலக்கம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மின் பாவனையின்போது ஏற்படும் மின் தடைகள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிப்பதற்காகப் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாகாணக் கட்டுப்பாட்டு நிலையத்தின் அவசரத் தொலைபேசி இலக்கமான 026-2054444 ற்கு உடனடி Read More …

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச – அமைச்சர் றிஷாத் பதியுதீன்சந்திப்பு

அஸ்ரப் ஏ சமத் சம்மாந்துறை சென்றல் கேம்; பகுதிக்கு ஒரு (குவாசி) காதீ நீதிமன்றம், வடபுல இடம்பெயர்ந்த வார்க்காளர்களை பதிவதற்கு சட்ட சீர்திருத்தம் கொண்டுவருவது பற்றி நீதிஅமைச்சர் Read More …

சவுதி செல்லும் பணிப் பெண்களின் ஊதியம் உயர வேண்டும்- இலங்கை

சவுதி அரேபியாவில் தொழில் புரியும் பெண்களுக்கு ஆகக்குறைந்த சம்பளமாக ரூபா 60 ஆயிரம் வழங்கப்பட வேண்டும் என்கிறது இலங்கை அரசு.இலங்கையிலிலுந்து சவுதி அரேபியாவில் தொழில் புரியும் பெண்களுக்கு Read More …

ACMC யின் கிழக்கு மாகாண இணைப்பாளராக சித்தீக் நதீர் நியமனம்

றியாஸ் ஆதம் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் மைகோப் நிறுவனத்தின் பணிப்பாளருமான சித்தீக் நதீர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிழக்குமாகாண இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். Read More …

வில்பத்து பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைக்க அல் –ஜாசிம் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான சம்மேளனம் உருவாக்கம்

மன்னார்  மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மரிச்சிகட்டி,பாலைகுழி மற்றும் கரடிக்குழி மக்கள் கடந்த முன்று வாரகாலமாக பல்வேறு இனவாத குழுக்களினால்  சிறமங்களை எதிர் நோக்கி Read More …