என்னை தாக்குவதாக நினைத்து என் மக்களை தாக்காதீர்கள் – அமைச்சர் றிஷாத் (வில்பத்து விவகாரம்)

ஊடகப் பிரிவு   என்னை தாக்குவதாக  நினைத்து எனது மக்களை தாக்காதீர்கள் என அமைச்சர் றிஷாத் தெரிவித்தார். முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் சில ஊடகங்கள் முஸ்லிம்கள் மீதும் Read More …

கூட்டு தொழுகையில் கலந்து கொள்ள உடல் ஊனமே தடைஇல்லை என்னும் போது அனைத்து உறுப்புகளிலும் ஆரோக்கியத்தை பெற்றவர்கள் ஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வது நியாயமா???

உடல் ஊனமுற்ற நிலையில் இருந்த போதும் கூட்டு தொழுகையை விட மனம் மின்றி இறைஇல்லத்திர்கு வந்து படுத்த நிலையில் ஊனமுற்ற ஒருவர் ஜமாத்துடன் தொழும் காட்சியை தான் Read More …

பள்ளிவாசலில் புகுந்து குர்ஆனை கிழித்து பூஜை!

விழுப்புரம் மாவட்டம் கூனிமேட்டில் உள்ள பள்ளிவாசலில் புகுந்து லட்சுமி போட்டோ வைத்து பூஜை நடத்தியுள்ளான். இவன் திருக்குர்ஆன் பாகங்களை கிழித்தெறிந்துள்ளான். பெங்ளூரிலிருந்து வந்திருக்கும் தப்லீக் ஜமாஅத் உறங்கிக் Read More …

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியும்

இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் பரீட்சாத்திகள் இன்று (20) முதல் விண்ணபிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.விண்ணப்பங்களை ஜூன் மாதம் 20 Read More …

கல்முனை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உப அலுவலகம் மீள கரையோர மாவட்டக் அலுவலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

அஷ்ரப் ஏ சமத் முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரப் அவர்கள் வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் கல்முனையில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உப அலுவலகம் Read More …

புதிய தேர்தல் முறை தொடர்பான சட்டமூலம் : இன்று அமைச்சரவையில் ஜனா­தி­ப­தி­யினால் சமர்ப்­பிக்­கப்­படும்

அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்தச் சட்­ட­மாக கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள தேர்தல் முறை மாற்றம் தொடர்­பான வரைபு யோசனை இன்­றைய அமைச்­ச­ரவைக் கூட்­டத்­துக்கு ஜனா­தி­ப­தி­யினால் சமர்ப்­பிக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. புதிய Read More …

அல் – ஜின்னா பள்ளிவாயலுக்கு 10 இலட்சம் நிதி

அபு அலா அட்டாளைச்சேனை அல் – ஜின்னா பள்ளிவாயல் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இன்று வெவ்வாய்க்கிழமை மாலை (19) பள்ளிவாயல் மண்டபத்தில் இடம்பெற்றது. பள்ளிவாயல் தலைவர் எம்.ஐ.பாயிஸ் Read More …

உடைந்த இதயங்களை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் – ஜனாதிபதி

நாட்டில் மீண்டும் யுத்தம் பெறுவதனை தடுக்கும் முழுப் பொறுப்பினையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.. யுத்தம் ஒன்று மீளவும் இடம்பெறுவதனை தடுக்கும் பூரண பொறுப்பை Read More …

பயங்கரவாதத்துக்கு நாட்டில் இடமில்லை : வெற்றி விழாவில் ஜனாதிபதி

விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்துக்கு மீண்டும் இந்த நாட்டில் இடமளிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மாத்தறையில் இன்று நடைபெற்ற 6ஆவது யுத்த வெற்றி விழாவின் போதே Read More …

20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை சீர்குலைக்க சிலர் முயற்சி – சாந்த பண்டார

20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை சிலர் அரசியல் இலாபத்திற்காக சீர்குலைக்க முயற்சிப்பதாக பிரதி அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் Read More …

55 ஆண்டுகளில் முதல்முறையாக பணவாட்டத்தை சந்தித்த பிரிட்டன்

பணவீக்கம் மைனஸ் நிலைக்கு வருவதே பணவாட்டம் ஆகும். இப்படி ஒரு நிலை ஒரு நாட்டில் நிலவினால், அங்கு உணவு, எரிபொருள், மின்சக்தி, எண்ணெய் பொருட்கள், மூலதனப் பொருட்கள் Read More …

உளவுத் தகவல்களை பகிர்ந்துக்கொள்ள பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே புதிய ஒப்பந்தம்

உளவுத்துறை தகவல்களை பகிர்ந்துக்கொள்ள பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இருநாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக நீடித்த பூசல்கள் மற்றும் தவறான புரிதல்கள் காரணமாக Read More …