சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல் : யாழில் பதற்றம்

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாச் சென்ற தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள்  யாழ்ப்பாணம், மல்லாகத்தில் தங்கியிருந்த வீடு ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் கல்லெறிந்தமையால் குறித்தப் பகுதியில் பெரும் பதற்ற Read More …

20 ஆம் திருத்தத்தின் புதுகணக்கை ஏற்க முடியாது : மனோ கணேசன்

பிரதமரினால் நேற்று அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட 20ஆம் திருத்த யோசனையில் உள்ளடங்கியுள்ள தொகுதிகள் 125 + மாவட்ட விகிதாசாரம்  75+ தேசிய விகிதாசாரம் 25 என்ற புதிய கணக்கை Read More …

வயது முதிர்ந்த ஆலிம்களின் விபரம் திரட்டல்

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா நம் அனைவரையும் கபூல் செய்து கொள்வானாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலிம்கள் விவகாரக் குழு சமய, Read More …

1875 ஆம் ஆண்டிலிருந்து வெளியிடப்பட்ட இலங்கை முத்திரைகள், புத்தகங்களாக வெளியாகிறது

1875ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரை வௌியிடப்பட்ட முத்திரைகள் பெயர்பட்டியலை தொகுத்து-  மூன்று பகுதிகளாக வௌியிட தபால் திணைக்களத்தின் முத்திரை வௌியீட்டு காரியாலயம் நடவடிக்ைக மேற்கொண்டுள்ளது. Read More …

“மக்கள் உரிமையே எமது கட்சியின் குறிக்கோள்” அமைச்சர் றிஷாத் (வீடியோ இணைப்பு)

நேர்காணல் – ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான மைச்சர் றிஷாத் அவருடைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் சம்பந்தமாகவும், கிழக்கு மாகாணத்தில் வருகின்ற பாராளுமன்ற Read More …

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு உதவ சவூதி மன்னர் – மலைசிய பிரதமர் கூட்டு

 சையது அலி பைஜி மலைசியா நாட்டின் பிரதமர் சவுதி மன்னர் சல்மானின் அழைப்பின் பெயரில் இரு தினங்களுக்கு முன்பு சவுதி வந்தார் சவுதியுடன் சிறந்த நட்புறவில் இருக்கும் Read More …

லண்டனில் முஸ்லிம் தாய் மீது சராமாரி தாக்கு!

லண்டனில் உள்ள பிரபல இஸ்லாமிய ஆரம்ப பள்ளி உள்ளது. இங்கு பல்வேறு தரப்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு பள்ளியில் இருந்து குழந்தைகளை அழைத்து Read More …

சூறாவளியால் இலங்கையின் வானிலையில் மாற்றம்!

அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள சூறாவளியால் இலங்கையின் வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.சூறாவளி நிலைகொண்டுள்ள திசையை நோக்கி காற்றலைகள் நகர்கின்றமையால் மழை குறைவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அஷோபா என Read More …

காத்தான்குடி கடற்கரை வீதியினால் ஆபத்தை எதிர்நோக்கும் மக்கள்!

ஜுனைட். எம். பஹ்த் முஸ்லிம்கள் அதிகம் செறிந்துவாழும் நகரங்களில் ஒன்றான காத்தான்குடி கடற்கரை ஓரத்தில் மக்களின் பிரதான பயன்பாட்டிலுள்ள வீதியின் அவல நிலையே இச்செய்தி. கடந்த அரசாங்கத்தினால் Read More …

லயன் குடியிருப்பில் தீ விபத்து: உடமைகள் முற்றாக சேதம்!

க.கிஷாந்தன் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா கவரவில தோட்ட ஏ பிரிவு லயன் குடியிருப்பில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் ஒரு Read More …

மியான்மாருக்கு சவூதி அமைச்சரவை கடும் எச்சரிக்கை!

சவூதி நிருபர் நேற்று லுஹர் தொழுகைக்கு பிறகு சவூதி அரேபியாவின் அமைச்சரவை; மன்னர் சல்மானின் தலைமையில் ஜித்தாவில் அமைந்துள்ள சலாமா மாளிகையில் நடை பெற்றது. முஸ்லிம்களை படுகொலை Read More …

20வது தேர்தல் திருத்தம்: பிரச்சினை என்ன?

(தொகுப்பு அஸ்ரப் ஏ சமத்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் 20வது தேர்தல் திருத்தம் சம்பந்தமாக முஸ்லீம்கள் இழக்கும் பாராளுமன்ற ஆசனங்கள் Read More …