சம்மாந்துறையில் மக்கள் ஆர்வத்துடன் கையொப்பம்
– நூர் – மறிச்சிகட்டி மக்களின் குடியேற்றத்தை சட்டவிரோதமானதாக கொண்டு அவர்களை அந்த இடத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என பெரும்பான்மை இன சில அமைப்புக்களும் சில ஊடகங்களும்
– நூர் – மறிச்சிகட்டி மக்களின் குடியேற்றத்தை சட்டவிரோதமானதாக கொண்டு அவர்களை அந்த இடத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என பெரும்பான்மை இன சில அமைப்புக்களும் சில ஊடகங்களும்
– அபூ அஸ்ஜத் – மன்னார் மறிச்சுக்கட்டி பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் மீள்குடியேறுவதை தடுக்கும் வகையில் முஸ்லிம்கள் தொடர்பில் அபாண்டங்களை சுமத்தும் பௌத்த கடும் போக்கு சிங்கள
பாத்திமா ஷா்மிலா மன்னார் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சர்ச்சையினை அடுத்து தடைப்பட்டுள்ள வட மாகாண அகதி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி இரண்டு இலட்சம் கையெழுத்துக்களைச் சேகரிக்கும் நடவடிக்கையின் இரண்டாவது
எஸ்.அஸ்ரப்கான் இன்று 2015.06.12 வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் சிறுபான்மை கட்சிகளின் எதிர்ப்பபையும் மீறி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்காக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்ற உத்தேச தேர்தல் சீர் திருத்தத்தை அகில
அஸ்ரப் ஏ சமத் கடந்த அமைச்சரவையில் சமர்ப்பிக்கப் பட்ட தேர்தல் மறுசீரமைப்புக்கான 20வது திருத்த சட்டம் தொடர்ப்பான ஐக்கிய தேசிய கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டு பாராளுமன்ற அங்கிகாரத்திற்காக முன்வைக்கப்பட
யூசுப் ரியாஜ் . சவூதி எனக்கு நேற்று ஒரு போன் கால் வந்தது, (தொலைபேசி என் இல்லை) நீங்க வைத்திருக்கும் இந்த நம்பருக்கு 2 மில்லியன் சவூதி
இன்று வெள்ளிக்கிழமை (12-05-2015) முஸ்லிம்களின் வாழ்விடங்களை பறிக்கும் இனவாத சதியை முறியடித்து மீள் குடியேற்ற உரிமையை உறுதிப்படுத்த கையெழுத்து வேட்டை ஆரம்பமானது. இது தொடர்ந்து சனி, ஞாயிறு ஆகிய
உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் மார்க்கமாக இஸ்லாம் உள்ளதாக அமெரிக்காவின் சிஎன்என் செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது. 1.6 பில்லியனிலிருந்து 2.76 பில்லியனாக வரும் 2050
குரோணா என்பது ஒரு நோய் அந்த நோய் ஆப்ரிக்க கண்டத்தில் பல்லாயிர கணக்கான மக்களின் உயிரை பலி வாங்கியுள்ளது எத்தனையோ மருந்துகள் அதர்கு பரிந்துரைக்க பட்டும் அந்த
-ஜுனைட்.எம்.பஹ்த்- எதிர்வரும் றமழானை முன்னிட்டு, ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் இளைஞர்களுக்கான விஷேட நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது. இன்ஷாஅல்லாஹ் ஜூன் 12ம் திகதி அதாவது இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.45
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்துக்கு தெரிவாவதற்கு பொதுமக்கள் இடம்தரக்கூடாதென சமுர்தி துறை பிரதியமைச்சர் அமீர் அலி கோரிக்கை விடுத்துள்ளார். காத்தான்குடியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது
சர்வதேச பொருளாதார நெருக்கடியில் சிக்கி போர்த்துக்கல் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடும் நிலையும் ஏற்படுகிறது. மேலும், அவர்கள் திருமணம் செய்து கொள்ள மறுப்பதால்