பொலிஸார் துப்பாக்கிச் சூட்டில் முஸ்லிமொருவர் மரணம்

அப்துல்லாஹ்: பொலிஸாரின் சமிக்ஞையை மீறி நிறுத்தாமல் சென்ற லொறிமீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக மஹாஓயா பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் செவ்வாய் அதிகாலை 2.10 Read More …

காவல் என்ற சொல்லுக்கே இலக்கணமாக திகழும் கஃபாவின் காவலர்கள் !

கடுகடுத்த முகத்துடனும் முரட்டு தனமான குணத்துடனும் வலம் வரும் காவலர்களை நமது நாட்டில் நாம் அதிகம் அதிகம் பார்க்கமுடியும் மக்களின் வரி பணத்தை ஊதியமாக பெற்று உண்டு Read More …

சவூதிக்கு சென்ற மகனை காணவில்லை.. ஒரு தாயின் மன வேதனை. நீங்கள் உதவுவீர்களா?

சவூதிக்கு  சென்ற மகனை காணவில்லை.. ஒரு தாயின் மன வேதனை. நீங்கள் உதவுவீர்களா? (கண்டுபிடிக்க உதவுவீர்) இன்று ஒரு தாயின் மன வேதனையை இங்கு பதிவிடுகிறேன். இந்த Read More …

1000 இற்கும் அதிகமான ரஷ்யர்கள் ISIS இல்

ISIS உடன் இணைந்து சுமார் 1000 இற்கும் அதிகமான ரஷ்ய நாட்டவர்கள் சண்டையிட்டு வருவதாகவும் இவர்கள் அனைவரும் தாய்நாட்டுக்குத் திரும்பும் பட்சத்தில் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய Read More …

மரண தண்டனை ஆடையுடன் வந்த முர்ஸி

மரண தண்டனை கைதிக்கான சிவப்பு நிற கைதி உடையுடன் எகிப்து முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்சி முதல்முறை நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த 2013 ஆம் ஆண்டு இராணுவ Read More …

கல்வி அமைச்சர் – அமைச்சர் றிஷாத் பதியுதீன் சந்திப்பு

– முஹம்மது சனாஸ் – மலையக தோட்டப்புற தமிழ் மொழி மூலமான முஸ்லிம் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடம் தொடர்பில் கல்வி அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அகில Read More …

முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்துவிட இடமளிக்கமாட்டோம்…!

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்துவிட ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என அமைச்சர் லக்ஸ்மன்  கிரியல்ல  அவர்கள் குறிப்பிட்டார். நேற்று மாலை கண்டி மடவளை Read More …

ரமழான் மாதத்தில் தாக்குதல் மைத்திரி கண்டனம்

ஆப்கானிஸ்தான் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலை இலங்கை அரசாங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சார்க் வலய அங்கத்தவ நாடொன்றின் நாடாளுமன்றத்தின் மீது Read More …