விமலின் கடவுச்சீட்டு மீள வழங்கப்பட்டது

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் கடவுச்சீட்டை நீர்கொழும்பு நீதிமன்றம் அவரிடம் மீள வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமல் வீரவன்ச கடவுச்சீட்டு காலாவதியானமை தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க விமான Read More …

வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்குமாறு கூறவில்லை

மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் நடத்­தப்­ப­ட­வுள்ள விசா­ரணை செயற்­பாட்டில் வெளி­நாட்டு நீதி­ப­தி­களை பங்­கெ­டுக்கச் செய்ய வேண்­டு­மென நான் எனது அறிக்­கையில் பரிந்­துரை செய்­ய­வில்லை. மாறாக தேவை­யெனில் விசா­ரணை Read More …

விரைவில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம்

இலங்கையர்கள் அனைவருக்கும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, நவீன Read More …

இலங்­கை கடலில் விழ­வுள்ள மர்­ம­ பொருள்

விண்­வெ­ளி­யி­லி­ருந்து மர்­ம­மான பொருள் ஒன்றின் சிதைவு எதிர்­வரும் நவம்பர் 13 ஆம் திகதி இலங்கைக் கடற்­க­ரைக்கு அப்பால் விழ­வுள்­ள­தாக தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. ‘டபிள்யூ.ரி.1190.எப்’ என அழைக்­கப்­படும் மேற்­படி Read More …

ஐ.தே.க.வுடன் இணைந்ததாலேயே சு.க.வை பாதுகாக்க முடிந்தது

ஐக்­கிய தேசிய கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை முன்­னெ­டுத்துச் செல்­வ­தா­லேயே சுதந்­திரக் கட்­சியை பாது­காக்க முடிந்­த­தா­கவும், இல்­லா­விட்டால் அது இல்­லாமல் போவ­தற்­கான அறி­குறி காணப்­பட்­ட­தா­கவும் Read More …

பாக்–ஆப்கானிஸ்தான் நில நடுக்கம்: 344 பேர் பலி

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது. இந்த பயங்கர நில நடுக்கத்தில் 1,800-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்தியாவின் அண்டை நாடான Read More …

அமைச்சர் தயாசிறி கிளிநொச்சி பயணம்

நல்லாட்சி அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி நேற்றைய தினம்  பிற்பகல் 5.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இதன்போது, கிளிநொச்சியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச Read More …

சந்தேக நபர்களை தாக்குவதற்கு பொலிஸாருக்கு அனுமதியில்லை: பொலிஸ் மா அதிபர்

சந்தேக நபர்களை தாக்குவதற்கு பொலிஸாருக்கு அனுமதியில்லை என பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். ஏதேனும் Read More …

அவன்ட்காட் ஆயுத கப்பலுக்குள் செல்லும் ஆணைக்குழு அதிகாரிகள் குழு

அவன்ட்காட் ஆயுத கப்பல் தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் குழுவொன்று இன்று கப்பலுக்குள் செல்லவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஐவர் அடங்கிய குழுவொன்று இன்று Read More …

இஸ்ரேலிய கல்விக் கூடங்களை புறக்கணிப்போம் – பிரிட்டன் கல்வியாளர்கள் அதிரடி

பாலத்தீனர்களுக்கு எதிராக இழைக்கப்படும் “சகித்துக்கொள்ள முடியாத அநீதிகளுக்கு” எதிராக இஸ்ரேலிய உயர்கல்விக் கூடங்களை தாங்கள் புறக்கணிக்கப்போவதாக பிரிட்டனில் உள்ள நூற்றுக்கணக்கான கல்வியாளர்கள் கூறியிருக்கிறார்கள். பிரிட்டனிலிருந்து வெளியாகும் “கார்டியன்” Read More …

உயிருக்கு போராடும் பொத்துவில் சகோதரனுக்கு உதவுங்கள்

பொத்துவில்-14, அல்-நஜாத் வீதியை அல்லது பொத்துவில்-5 உல்லை சவாளை சேர்ந்த மர்ஹும் முகம்மது முஸ்தபா(தந்தை), முகம்மது அனிபா ஸபுரா பீபீ (தாய்) ஆகியோரின் மகனான முகம்மது முஸ்தபா Read More …

நிலக்கீழ் மாளிகைக்கான பொருட்கள் இத்தாலியில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன: சஜித்

கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகைக்கான பொருட்கள் இத்தாலியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் Read More …