ஜனாதிபதி மட்டு விஜயம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முத லாம் திகதி வெள்ளிக்கிழமை ஏறாவூருக்கு விஜயம் செய்யவுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் ஜெயினு லாப்தீன் நசீர் அகமட்டின் அழைப்பின் பேரில் ஏறாவூருக்கு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முத லாம் திகதி வெள்ளிக்கிழமை ஏறாவூருக்கு விஜயம் செய்யவுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் ஜெயினு லாப்தீன் நசீர் அகமட்டின் அழைப்பின் பேரில் ஏறாவூருக்கு
மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் எஸ். ஆர். லம்பேட்டின் தந்தை எஸ்.எஸ். லம்பேட் நேற்று மாலை காலமானார். இவர் சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் தனது 60 ஆவது
– பேரின்பராஜா சபேஷ் – சட்ட விரோத துப்பாக்கியைப் பயன்படுத்தி மான் வேட்டையாடிய நபரொருவரை, மான் இறைச்சியுடன் இன்று புதன்கிழமை (20) மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸார்
தற்போது இங்கிலாந்து நாட்டின் ராணியாக இருப்பவர் இரண்டாம் எலிசபெத். இவர் நாளை தனது 90-வது பிறந்த தினத்தை கொண்டாட உள்ளார். ராணி எலிசபெத்தின் முப்பாட்டனாரின் மனைவி விக்டோரியா,
திருகோணமலை மாவட்டத்தில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கான விசேட கூட்டம் நேற்று (19) திருகோணமலை மாவட்ட செயலகத்தில்
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு
ஈக்குவடோரைத் தாக்கிய பூமியதிர்ச்சியில் சிக்கி பலியானவர்கள் தொகை 413 ஆக உயர்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஈக்குவடோரின் பசுபிக் பிராந்திய கடற்கரையை கடந்த சனிக்கிழமை தாக்கிய
மின்சாரம் தடைப்பட்டதனால் மின்னுயர்த்திக்குள் சிக்கிக்கொண்ட யுவதியொருவர் 45 நிமிடங்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் கொழும்பு- 02, கொம்பனி வீதியில் இடம்பெற்றுள்ளது. கொம்பனி வீதியில் உள்ள புகையிரத
எதிர்வரும் ஒன்றரை வருடங்களில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் பாரியமாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .உள்நாட்டு பொருளாதாரத்தை வளப்படுத்த உற்பத்தி ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்
17 வயது சிறுவனை பணையக் கைதிதாக வைத்து வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இனந்தெரியாத ஆயுத குழுவொன்று கொள்ளையடித்த சம்பவம் நேற்றிரவு வீரஹென மாரவில பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த
பாகிஸ்தானிலிருந்து, ஈரானிய மீனவக் கப்பல் ஊடாக நாட்டுக்குள் கடத்த முற்பட்ட போது தென் கடலில் வைத்தும் நீர்கொழும்பு பகுதியில் வைத்தும் கைது செய்யப்பட்ட 14 வெளிநாட்டவர்களில் 13
சபாநாயகர் கரு ஜயசூரிய பௌத்த பிக்குகள் மற்றும் புத்திஜீவிகள் அடங்கிய குழுவொன்றுடன் பாக்கிஸ்தானுக்கு ஒருவார சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். இந்தக் குழுவில் முக்கிய விகாரைகளின் அதிபதிகள் மற்றும்