Breaking
Fri. Dec 5th, 2025

ஆளில்லா விமானம் மூலம் கிராமங்களுக்கு இணையவசதியினை வழங்க திட்டமிடும் பேஸ்புக்

முழுவதும் சூரிய மின்சக்தியில் இயங்கும் ட்ரோன் என்றழைக்கப்படும் ஆளில்லா விமானம் மூலம், வானிலிருந்து இணையதள வசதிகளை ஒளிக்கீற்று மூலம் அனுப்ப முடியும் என நம்பப்படுகின்றது.…

Read More

இலங்கை தொழின்மையாளர்களுக்கு, மலேசியாவில் பல்வேறு தொழில் வாய்ப்புகள்

இலங்கைத் தொழின்மையாளர்களுக்கும் பயிற்றப்பட்ட ஊழியர்களுக்கும் மலேசியாவில் தொழில் வாய்ப்புகளை வழங்க மலேசியா இணக்கம்  தெரிவித்துள்ளது. இதுதொடர்பான உடன்படிக்கை இவ்வருட இறுதியில் இருநாடுகளுக்குமிடையே கைச்சாத்திடப்படவுள்ளது. இரண்டு…

Read More

நெசவுத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய நிதியமைச்சரினால் உயர்மட்டக் குழு நியமனம்

-சுஐப் எம்.காசிம் - அம்பாறை மாவட்ட நெசவுத்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து வெகுவிரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில் உயர்மட்டக்குழு ஒன்றை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க…

Read More

அம்பாறை கரும்பு உற்பத்தியாளர்கள் பிரச்சினைகள் ஆராய்வு!

-சுஐப் எம் காசிம் - அம்பாறை மாவட்ட கரும்புச் செய்கையாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு நெருக்கடிகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக எதிர்வரும் வியாழக்கிழமை (28) நிதியமைச்சில்…

Read More

ஐரோப்பிய நாடுகளில் 661 இலங்கையர்கள் உயிரிழப்பு

கடந்த 5 வருட காலப்பகுதியினுள் ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு காரணங்களால் 661 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்சத சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று வாய்மூல…

Read More

முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க தயார் – உலக வங்கி

இலங்கைக்கு தொடர்ந்தும் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க தயார் எனவும் இலங்கை பொருளாதார சவால்களை வெற்றிக்கொண்டு வெற்றிகரமாக முன்னோக்கி பயணித்து கொண்டிருப்பதாகவும் உலகவங்கி தெரிவித்துள்ளது. உலக…

Read More

கரைகிறது வாழ்க்கை (Poem)

- நிஷவ்ஸ் - கட்டம் கட்டமாய் கரைகிறது வாழ்க்கை சற்று சிந்தித்தால் சத்தியம் புரியும். கருவாகி உருவாகி கர்ப்பத்தில் சிசுவாகி வெளியாகி வரும்போது விடைபெறும் முதற்கட்டம்…

Read More

முன்னாள் சதோச தலைவர் கைது

முன்னாள் சதோச தலைவர் நலின் பெர்னாண்டோ சற்றுமுன்னர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, உத்தியோகபூர்வ வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய…

Read More

வரி ஏய்ப்பு செய்தால் சொத்துக்கள் அரசுடைமை

வரி செலுத்தாமல் ஏய்ப்பு செய்பவர்களின் சொத்துக்களை அரசுடைமையாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். மாகாண…

Read More

කොරියානු ජාත්‍යන්තර ව්‍යාපාරික පාර්ක් මහතා ඇමති රිෂාඩ් හමුවක

- නිලුපුලී - පසුගියදා කොරියානු ජාතික ජාත්‍යන්තර ව්‍යාපාරිකයකු වන පාර්ක් මහතා කර්මාන්ත හා වාණිජ කටයුතු අමාත්‍ය රිෂාඩ් බදියුදීන්…

Read More

உணவு விஷமானது: முஸ்லிம் சிறுமி பலி

- பதுர்தீன் சியானா - அநுராதபுரம், கஹடகஸ்திகிலியப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈத்தல்வெட்டுனுவெவப் பகுதியில், உணவு விஷமானதால் ஏழு வயதுடைய சிறுமி பலியானதுடன், ஒரே குடும்பத்தைச்…

Read More

பள்ளிவாசல்களை விட்டு விலகி வரும் ஆலிம்கள்: அதிர்ச்சித் தகவல்

(அஷ்ஷேக் பௌசுல் அமீர்(அல் முஅய்யிதீ) இலங்கையில் நூற்றுக் கணக்கான பள்ளிவாயில்கள் இவ்வருட ரமழானுக்கு பிறகு நிர்மாணிக்கப்பட்டிருக்கின்ற விடயம் உங்களுக்குத் தெரியுமா??? இல்லை… அது புதிதாக…

Read More