23.2 கிலோகிராம் எடையுள்ள உலகின் மிகப் பெரிய கோவா
23.2 கிலோகிராம் (51 இறாத்தல்) எடையுள்ள பாரிய கோவா ஒன்று பிரிட்டனில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தென்மேற்குப் பிராந்தியமான கோர்ன்வெல்லைச் சேர்ந்த டேவிட் தோமஸ் என்பவர் இந்த
23.2 கிலோகிராம் (51 இறாத்தல்) எடையுள்ள பாரிய கோவா ஒன்று பிரிட்டனில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தென்மேற்குப் பிராந்தியமான கோர்ன்வெல்லைச் சேர்ந்த டேவிட் தோமஸ் என்பவர் இந்த
நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் தத்தமது அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொண்டு அடையாள அட்டையைப்பெற்று கொள்ள வேண்டியது அவசியமானதாகும். அதே போன்று ஒருவர் கற்கும் வயதினில் பெற்றுக்கொண்ட, தொழில் தகைமை மாணவன்
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் முகநூல் தொடர்பில் 1589 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இவற்றில் போலியான
நாட்டின் நீர் மின் நிலையங்களை அண்டிய நீர் நிலைகளில் நீர் மட்டம் பாரியளவில் குறைவடைந்துள்ளது. எனினும் மின்சாரத் தடை ஏற்படக்கூடிய சாத்தியம் தற்போதைக்கு இல்லை எனவும் இலங்கை
பாரிய அனகொண்டா பாம்பொன்று பிரேஸிலில் பிடிக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 33 அடிகளாகும். பிரேஸிலின் வட பிராந்தியத்திலுள்ள பாரா மாநிலத்தில் அணைக்கட்டு நிர்மாண நடவடிக்கையின்போது இந்த அனகொண்டா கண்டு
அம்பாறை மாவட்டத்தில் நிலவும் வெப்பமான கால நிலையினால் நீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. கடந்த இரண்டு மாத காலமாக மழைவீழ்ச்சி கிடைக்காதன் காரணமாக மலைப் பிரதேச காடுகள் வரண்டு
மஹியங்கனை கண்டி வீதியில் 18 வளைவுகள் உள்ள பிரசித்தமான இடத்திற்கு அண்மையில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் தீபரவியுள்ளதாக ஹசலக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேற்படி காட்டுத்தீ 18 வளைவுகளைக்
இது தற்கொலை அல்ல என்று ஸ்வாதி கொலை வழக்கு சிறைக்கைதி ராம்குமாரின் மர்ம மரணம் குறித்து சட்ட வல்லுநர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் அடுக்கும் காரணங்களை தொடர்ந்து
விசர் நாய் கடி நோய் (ரேபிஸ்) மூலம் மரணிப்பவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் கால்நடை சேவைகளின் பணிப்பாளர் வைத்தியர் பி.ஏ்.எல்.ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார். கடந்த வருடம்
உலக வங்கியின் தலைவராக ஜிம் யாங் கிம் இன்று மீண்டும் இந்தப் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உலக வங்கியின் தலைவர்களை அவ்வங்கியில்
ஜேர்மனியின் கிழக்கு நகரான ட்ரெஸ்டனில் பள்ளிவாசல் ஒன்றின் மீதும் சர்வதேச மாநாட்டு மையம் ஒன்றின் மீதும் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (26) நடந்த இந்த
மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்வதற்காக, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷவுக்கு, அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம்