மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்

இன்று 26.12.2016 மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, இராஜாங்க Read More …

சிலவத்துறை சிறுக்குளம் கிராமத்திற்கான குடிநீர் இணைப்பு மக்கள் பாவனைக்கு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின்  வேண்டுகோளின் பேரில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனினால் மன்னார் Read More …

மட்டு. மாவட்டம் போதைவஸ்து பாவனையில் முதலாம் இடம்-பிரதி அமைச்சர் அமீர் அலி கவலை!

‘மட்டக்களப்பு மாவட்டம் போதைவஸ்து பாவனையில் நாடளாவிய ரீதியில்மு தலாம் இடத்தில் உள்ளது. என ஆய்வுத்தகவல்கள் கூறுகின்றன. இந்த மாவட்டத்திலே பிறந்தஇ மட்டக்களப்பு மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற Read More …

புத்தளம் கடற்கரை வீதியில் இடம்பெற்ற அ.இ.ம.கா.வின் நிகழ்வு

கடற்றொழிலார்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் வழங்குதல், வறிய மக்களுக்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்குதல் ,தொழிலதிபர் ஜிப்ரி கான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொள்ளும் நிகழ்வும் புத்தளம் Read More …

புத்தளம் ,நாகூர் மர்கஸ் பள்ளி வீதியை காபட் பாதையாக்குவதற்கான அடிக்கல் நடும் விழா

புத்தளம் நாகூர் மர்கஸ் பள்ளி வீதியை காபட் பாதையாக்குவதற்கான அண்மையில் இடம்பெற்ற அடிக்கல் நடும்நிகழ்வில் அமைச்சர் றிஷாத் கலந்து கொண்டார்  இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் Read More …

அரசியல் அதிகாரங்கள், பதவிகள் அனைத்தும் நாம் அணிந்திருக்கும் ஆடைக்கு சமனாகும்

அரசியல் அதிகாரங்கள், பதவிகள் அனைத்தும் நாம் அணிந்திருக்கும் ஆடைக்கு சமனாகும். இந்த முஸ்லிம் சமூகத்திற்கு ஆபத்து வர நேர்ந்தால் அந்த ஆடையை கழற்றி எறிவதற்கோ,அதனை மாற்றுவதற்கோ அல்லது Read More …

“மஹிந்த அரசு கற்றுக்கொண்ட பாடங்கள் எல்லோருக்கும் படிப்பினையாக அமைய வேண்டும்” – அமைச்சர் றிஷாத்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்கள் தொடர்பாக விட்ட அதே தவறை இந்த அரசாங்கமும் மேற் கொள்ளக் கூடாதென நாட்டுத் தலைமைகளிடம் தெளிவாகவும், காட்டமாகவும் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக Read More …

வடக்கு முஸ்லிம்களுக்கு ஓரங்குல காணியேனும் வழங்கப்படவில்லை முடிந்தால் நிரூபிக்குமாறு CV  இடம் ஜனூபர் பகிரங்க சவால்

வடமாகாணசபை முஸ்லிம்களை அரவணைத்தே செல்வதாகவும் அவர்களுக்கு அநீதி இழைக்கவில்லை எனவும் மாகாணசபை பதவியேற்றதன் பின்னர் இற்றை வரை 3000 முஸ்லிம் மக்களுக்கு காணிகளை வழங்கியிருப்பதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் Read More …

நல்லிணக்கத்திற்கு பாதகமான சம்பவங்கள் ஏற்படா வண்ணம் நடந்து கொள்ள வேண்டும்

இனி வரும் காலங்களில் இன நல்லிணக்கத்திற்கு பாதகமான சம்பவங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் எற்படா வண்ணம் அனைத்து தரப்பும் நடந்து கொள்ள வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை Read More …

“உப்பு உற்பத்தியில் இரு வருடங்களில் இலங்கை தன்னிறைவு”  அமைச்சர் றிஷாத்  நம்பிக்கை

உப்பு உற்பத்தியில் இன்னும் இரு வருடங்களுக்குள் இலங்கை தன்னிறைவு அடையுமென்றும் அதற்கான பல்வேறு திட்டங்களையும் கைத்தொழில் வர்த்தக அமைச்சு ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். தென்னாசிய Read More …

பண்டிகைக் காலத்தில் காலத்தில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அரசு விஷேட வேலைத்திட்டம்

பண்டிகளைக்காலத்தில் காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட எந்தப் பொருளுக்கும் தட்டுப் பாடு ஏற்படாது நுகர்வோருக்கு நன்மையளிக்கும் வகையில் அரசாங்கம் புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்து அதற்கான நடவடிக்கைகளை Read More …

சந்தையில் அரிசியின் விலை உயர்வதை தடுப்பதற்காக அரிசியினை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காலநிலை காரணமாக போதுமான மழை கிடைக்காமையினால் வருடத்தில் பெரும்போகங்களின் மூலம் பயிரிடப்படும் நெல் பயிர் செய்கை நிலங்கள் குறைந்துள்ளன. இதனால் சந்தையில் அரிசியின் Read More …