Breaking
Fri. May 17th, 2024

போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இணைத் தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன்…

Read More

புத்தள மாவட்ட அ.இ.ம.கா பிரதான காரியாலயத்தில் இடம்பெற்ற  மக்கள் சந்திப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் புத்தள மாவட்ட பிரதான காரியாலயத்தில்  சில தினங்களுக்கு முன் இடம்பெற்ற  மக்கள் சந்திப்பின்போது தகரங்கள் மற்றும் சீமந்து பொதிகள்…

Read More

பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் அமீர் அலி

27.12.2016 ஆம் திகதி கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திவிநெகும சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும்…

Read More

“சிங்கள, முஸ்லிம் மோதலை உருவாக்க புதிய யுக்தி”  அமைச்சர் றிஷாத் பதியுதீன் குற்றச்சாட்டு https://www.acmc.lk/?p=23395

ஊடகத்துறையில் அதிக ஆதிக்கம் செலுத்திவரும் சமூக வலைத்தளங்களைப் பயன்;படுத்தி சிங்கள - முஸ்லிம் சமூகத்தவரிடையே மோதல்களை உருவாக்கும் வகையில் புதிய யுக்தியொன்றை கடும்போக்காளர்கள் தற்போது…

Read More

வாழ்வாதார உபகரணங்களை கொண்டு வாழ்வினை முன்னேற்றுங்கள் – பிரதி அமைச்சர் அமீர் அலி

ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவே இந்த உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இதனை கொண்டு அவர்கள் சுயதொழில் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் வருமானங்களை ஈட்டி வறுமையின்றி…

Read More

“முன்னாள் பிரதமரின் மறைவு பேரிழப்பாகும்” அமைச்சர் றிஷாத்

முன்னாள் பிரதமர் ரட்னஸ்ரீ விக்ரமநாயகாவின் மறைவு நாட்டிற்குப் பேரிழப்பாகுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அன்னாரின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில்…

Read More

ஆன்மீகம் மற்றும் மொழிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு வருட நிறைவு விழாவில் பா.உ இஸ்ஹாக் ரஹுமான்

கலாவெவ கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் (KESDA) மூலம் நடைபெற்றுவரும் ஆன்மீகம் மற்றும் மொழிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு வருட நிறைவு விழாவில் பங்குபற்றிய…

Read More

அஹதிய்யா பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

மரதன்கடவல இஹலப்புளியன்குளம் அந்-நஹ்லா அஹதிய்யா பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்டபோது.  

Read More

கல்குடா சர்வதேச பாடசாலையின் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் அமீர் அலி

கல்குடா சர்வதேச பாடசாலையின் 10வது வருட பூர்த்தியும் 10வது மாணவர் வெளியேற்றும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர்…

Read More

பிறைந்துறைச்சேனை பன்சாலை வீதிக்கு கொங்கீரீட்டு இடும் பணி ஆரம்பம்

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் 2 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் பிறைந்துறைச்சேனை பன்சாலை வீதிக்கு கொங்கீரீட்டு இடும் பணி ஆரம்பிக்கப்…

Read More

ஜெனீவா வைத்தியசாலையில் மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் அனுமதி

தனிப்பட விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜெனிவா வருகை தந்துள்ள மேல் மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு (வடக்கு) கல்வி சபை தலைவருமான ஏ.ஜே. எம்.…

Read More

ஞானசாரருடன் அரசு மேற்கொள்ளும் பேச்சு, தீங்கையே விளைவிக்கும்

இன­வாதம் பேசும் இன­வாத கருத்­துக்­களை வெளி­யிட்­டு­வரும் ஞான­சார தேரர் போன்­ற­வர்­க­ளுடன் அர­சாங்கம் மேற்­கொள்ளும் நிர்­ண­யிக்­கப்­பட்ட சந்­திப்பு செயற்­றிட்­டங்கள் (Engagement Process) பய­னுள்­ள­வை­க­ளாகத் தெரிந்­தாலும் இறு­தியில்…

Read More