வில்பத்து வன பிரதேசங்களை முஸ்லிம்கள் அழிக்கவில்லை – திலக் காரி­ய­வசம்

வில்­பத்­துவில் வன பிர­தே­சங்­களை முஸ்­லிம்கள் அழிக்­க­வில்லை. முஸ்­லிம்கள் தாங்கள் குடி­யி­ருந்த காணி­க­ளையே துப்­பு­ரவு செய்து குடி­யே­றி­யுள்­ளனர். பொது­ப­ல­சேனா அமைப்பும், சில சூழ­லி­ய­லா­ளர்­க­ளுமே வில்­பத்து தேசி­ய­வனம் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக தவ­றாகப் Read More …

பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் கையளிப்பு

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வேலைத்திட்டங்களை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் 21.01.2017 ஆம் திகதி பிரதேச செயலக செயலாளர் திருமதி நிஹார மெளஜூத் Read More …

களுமுந்தன்வெளி பிரதேசத்தில் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா

அண்மையில்களுமுந்தன்வெளி யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் தேவசுந்தரம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக Read More …

அக்றானை ஆதிவாசி தலைவர், பிரதி அமைச்சர் அமீர் அலி சந்திப்பு

அண்மையில் அக்றானை ஆதிவாசி தலைவர் பிரதி அமைச்சர் அமீர் அலியின் இல்லத்திற்கு வருகைதந்து பிரதேசத்தில் நிலவும் குறைபாடுகள் பற்றி குறிப்பிட்டார். 01. அக்றானை தமிழ் வித்தியாலயத்தில் நிலவும் Read More …

பா.உ. இஸ்ஹாக் ரஹுமானின் சொந்த நிதியின் மூலம் பாலர் பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் சொந்த நிதியின் மூலம் கஹடகஸ்திகிலிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நெலுகொல்லாகட அல் Read More …

தொழிலதிபர் நெய்னா முஹம்மட் JP அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவு

மருதமுனை 1 ம் வட்டாரத்தைச் சேர்ந்தவரும் கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெரும் தலைவர் மர்ஹூம் அஸ்ரப்போடு இணைந்து செயல்பட்டவருமாகிய அல்ஹாஜ் நெய்னா முஹம்மட் JP Read More …

வில்பத்து தேசிய வனம் தொடர்பான ஜனாதிபதியின் உத்தரவு (கட்டுரை)

-லத்தீப் பாரூக் – முஸ்லிம்களின் உரிமைiயைப் பறித்து இனவாதிகளை திருப்திபடுத்துவதாக அமைந்துள்ளது 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் திகதி வில்பத்து தேசிய வன பிரதேசத்தின் நில Read More …

நாட்டு நலனுக்காக ஒரு கருத்தோடு பயணிக்க ஒற்றுமைப்படவேண்டும் – அமைச்சர் றிஷாத்

– M.S.M.ஸாகிர் –  நாம் இருக்கின்ற இடங்களிலிருந்து கொண்டு எம் சமுதாய நலனுக்கும், ஏனைய சமூகங்களுடன் சேர்ந்து வாழும் ஒற்றுமைக்கும், நாட்டு நலனுக்காகவும் எவ்வாறு செயற்படலாம் என்பது தொடர்பாக Read More …

அல்-ஹிக்மா கல்லூரி விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் றிஷாத்

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற  அல்-ஹிக்மா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், பாராட்டு விழாவும், பாடசாலையின் வரலாறு அடங்கிய அல்-ஹிக்மத் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்விலும் அமைச்சர் றிஷாத் பிரதம Read More …

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் புதிய செயளாலராக சிந்தக சமரவிக்ரம லொக்குஹெட்டி

-அஸீம் கிலாப்தீன் – கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் புதிய செயளாலராக சிந்தக சமரவிக்ரம லொக்குஹெட்டி பதவியேற்கும் நிகழ்வின்போது, இந்நிகழ்வில் முன்னாள் செயளாலர் அமைச்சின் அதிகாரிகள் உட்பட Read More …