வட்டக்கண்டல் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நிறைவினை நினைவுகூரும் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்!!!

மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்ற வட்டக்கண்டல் படுகொலையின் 32வது ஆண்டு நிறைவு கூறும் நிகழ்வு மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் Read More …

மறிச்சுக்கட்டி இலவங்குளப்பாதை வழக்கில் அமைச்சர் றிஷாத்தின் சார்பில் சட்டத்தரணி அலி சப்ரி உச்ச நீதிமன்றில் ஆஜர்

-ஊடகப்பிரிவு – மன்னாரிலிருந்து மறிச்சிக்கட்டி ஊடாக புத்தளத்திற்குச் செல்லும் மறிச்சுக்கட்டி – இலவங்குளப்பாதையை மூடவேண்டுமென்று ஆறு வருடங்களுக்கு முன்னர் அரச சார்பற்ற சூழலியல் நிறுவனமொன்று உச்ச நீதிமன்றில் Read More …

பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட பாடசாலை கட்டடம் மற்றும் சிறுவர் பூங்கா

கடந்த வருடம் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைக்கப்பட்ட மாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலயத்தின் நூல் கட்டிட திறப்பு Read More …

வன்னி விளையாட்டு வீரர்களின் ஆற்றல்களை வெளிக்கொணர அடித்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. நறுவிலிக்குள மைதான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் றிஷாட்.

அமைச்சின் ஊடகப்பிரிவு வன்னி மாவட்;ட விளையாட்டு வீரர்களின் திறமைகளையும், ஆற்றல்களையும் தேசிய, சர்வதேச ரீதியில் வெளிக்கொணரும் வகையிலான அடித்தளத்தை உருவாக்கவதற்காக நாம் கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சி Read More …

“வன்னி விளையாட்டு வீரர்களின் ஆற்றல்களை வெளிக்கொணர அடித்தளம் உருவாக்கப்பட்டுள்ளது”  அமைச்சர் றிஷாத் 

-அமைச்சின் ஊடகப்பிரிவு – வன்னி மாவட்ட விளையாட்டு வீரர்களின் திறமைகளையும், ஆற்றல்களையும் தேசிய, சர்வதேச ரீதியில் வெளிக்கொணரும் வகையிலான அடித்தளத்தை உருவாக்கவதற்காக நாம் கடந்த காலத்தில் மேற்கொண்ட Read More …

அஹதியாப் பாடசாலையின் 10 வருட பூர்த்தி விழாவில் கலந்துகொண்ட  பா.உ. இஸ்ஹாக் ரஹுமான்

ஈதல்வெட்டுனுவெவ தாருல் இஸ்லாஹ் அஹதியாப் பாடசாலையின் 10 வருட பூர்த்தியை முன்னிட்டு அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்களிற்கும், ஆசிரியர்களிட்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் Read More …

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பிரதமருடன்  கலந்துகொண்ட பா.உ. இஸ்ஹாக் ரஹுமான்

கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் அண்மையில் அநுராதபுரம் மாவட்டத்தில் இடம்பெற்ற பல நிகழ்வுகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் Read More …

மன்முனை மேற்கு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நவற்குடா கொங்கீரீட்டு வீதி திறப்பு விழா

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 10 லட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட மன்முனை மேற்கு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நவற்குடா கொங்கீரீட்டு வீதி திறப்பு Read More …

கல்குடாவில் மீனவ தங்குமிடம் அமைத்து தருவதாக அமீர் அலியிடம்  அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதி

கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று முன்தினம் 28.01.2017 வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு வருகைதந்திருந்தார். இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் Read More …

மன்னார் நாகதாழ்வு சென் தோமையர் ஆலயத்திற்கான ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கி வைப்பு

வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவுமான றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மன்னார் நாகதாழ்வு சென் தோமையர் ஆலயத்திற்கான ஒலிபெருக்கி சாதனங்கள் ஆலய நிருவாகிகளிடம் Read More …