ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் நடந்த வில்பத்து தொடர்பான  ஊடகவியலாளர் சந்திப்பு

 – அனஸ் அப்பாஸ் – ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் “வில்பத்து தொடர்பான எமது நிலைப்பாடு” எனும் தலைப்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று(05) காலை கொழும்பு Read More …

வடக்கு முஸ்லிம்கள் கள்ளத்தோணிகளா? அல்லது ஆப்கானிஸ்தானிலிருந்து வந்தவர்களா? முஸ்லிம் எம் பிக்கள் கேள்வி!

-சுஐப் எம் காசிம் வடமாகாணத்தில் தமது பூர்வீகப் பிரதேசங்களில் குடியேற முயற்சிக்கும் முஸ்லிம்களுக்கெதிராக இனவாதச் சூழலியலாளர்களும் இனவாதிகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் அமைச்சர்கள், எம் பிக்கள், மற்றும் Read More …

உடநிதிகம அல்-இம்ரான் பொது விளையாட்டுமைதானத்தின் அபிவிருத்திப்பணிகளுக்கு 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு

அநுராதபுரம், கெகிராவ தேர்தல் தொகுதியின் உடநிதிகம அல்-இம்ரான் பொது விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திப்பணிகள் அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் 10 இலட்சம் Read More …

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கம்; அமைச்சர் றிஷாத் சந்திப்பு

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ,ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், வர்த்தக வாணிபத்துறை Read More …

கடந்த காலங்களில் கொள்ளைக்காரர்களாக இருந்தவர்கள் தற்போது கொள்கை அரசியலைப்பற்றி பேசுவதற்கு யோக்கியதை அற்றவர்கள் – அமீர் அலி

கடந்த காலங்களில் கொலைகாரர்களாகவும் கொள்ளைக்காரர்களாகவும் இருந்தவர்கள் தற்போது கொள்கை அரசியலைப்பற்றி பேசுவதற்கு யோக்கியதை அற்றவர்கள் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். இன்று Read More …

வில்பத்து விவகாரம் – முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் பௌத்த பிக்கு (வீடியோ)

வில்பத்து விவகாரம் – சிங்கள அரசியல் பிரதிநிதியும் பௌத்த பிக்குவும் முஸ்லிம்களுக்காக குரல் எழுப்பியுள்ளனர் (video – 01) (video – 02)  

முஸ்லிம்கள் வில்பத்தை அழித்துக் குடியேறவில்லை, பூர்வீகக் காணிகளிலேயே வசிக்கிறார்கள் – அமைச்சர் ராஜித திட்டவட்டம்

வில்பத்துவில் முஸ்லிம் மக்களோ, அமைச்சர் ரிஷாட் பதியுதீனோ எந்தவிதமான காடழிப்புக்களிலும் ஈடுபடவில்லையெனவும் வில்பத்து சரணாலயத்தை அவர்கள் ஆக்கிரமித்து வீடுகளை அமைத்துள்ளதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் பிழையானதென சுகாதார Read More …

ஜனாதிபதியின் ஈரானுக்கான விஜயத்தின் பின்னர் இலங்கை வர்த்தகர்களுக்கு புதிய வாய்ப்புக்கள் – றிஷாத் நம்பிக்கை

ஜனாதிபதி தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழு ஒன்று இம்மாத இறுதியில் ஈரானுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இந்த விஜயத்தின் மூலம் இலங்கை வர்த்தகர்களுக்கு வர்த்தகத்தை Read More …

முஸ்லிம்களின் வயிற்றில் பாலைவார்த்துவிட்டு புளியைக் கரைக்கும் நல்லாட்சி!

வில்பத்து சரணாலயம் விஸ்தரிக்கப்பட்டு வனஜீவராசிகள் வலயமாக அந்தப் பிரதேசம் பிரகடனப்படுத்தப்படுவதான அறிவிப்பு தொடர்பில் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்துக் குறித்து கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர்கள், அரசாங்க Read More …

வட முஸ்லிம்களின் பிரச்சினை சம்பந்தமாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம்

வடபுல முஸ்லிம்கள் எதிர் நோக்கி இருக்கும் வில்பத்து வன ஜீவராசிகள் பிரகடனம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதியை மற்றும் பிரதமரையும் Read More …

மீள்குடியேற ஆசைப்படும் எமது உறவுகளுக்காக ஒன்றுபடுவோமா???

அன்பான காருண்யம் வாய்ந்த உறவுகளே! உங்களால் முடிந்த சின்ன உதவிதான் இந்த வீடியோ காணொளியை பெருபான்மைச் சகோதரர்கள் பார்வையிடும் வகையில் கொண்டுபோய் சேர்ப்பது… அப்பாவி அகதிகளுக்காக இந்த Read More …