வன்னி விளையாட்டு வீரர்களின் ஆற்றல்களை வெளிக்கொணர அடித்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. நறுவிலிக்குள மைதான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் றிஷாட்.

அமைச்சின் ஊடகப்பிரிவு வன்னி மாவட்;ட விளையாட்டு வீரர்களின் திறமைகளையும், ஆற்றல்களையும் தேசிய, சர்வதேச ரீதியில் வெளிக்கொணரும் வகையிலான அடித்தளத்தை உருவாக்கவதற்காக நாம் கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சி Read More …

“வன்னி விளையாட்டு வீரர்களின் ஆற்றல்களை வெளிக்கொணர அடித்தளம் உருவாக்கப்பட்டுள்ளது”  அமைச்சர் றிஷாத் 

-அமைச்சின் ஊடகப்பிரிவு – வன்னி மாவட்ட விளையாட்டு வீரர்களின் திறமைகளையும், ஆற்றல்களையும் தேசிய, சர்வதேச ரீதியில் வெளிக்கொணரும் வகையிலான அடித்தளத்தை உருவாக்கவதற்காக நாம் கடந்த காலத்தில் மேற்கொண்ட Read More …

அஹதியாப் பாடசாலையின் 10 வருட பூர்த்தி விழாவில் கலந்துகொண்ட  பா.உ. இஸ்ஹாக் ரஹுமான்

ஈதல்வெட்டுனுவெவ தாருல் இஸ்லாஹ் அஹதியாப் பாடசாலையின் 10 வருட பூர்த்தியை முன்னிட்டு அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்களிற்கும், ஆசிரியர்களிட்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் Read More …

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பிரதமருடன்  கலந்துகொண்ட பா.உ. இஸ்ஹாக் ரஹுமான்

கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் அண்மையில் அநுராதபுரம் மாவட்டத்தில் இடம்பெற்ற பல நிகழ்வுகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் Read More …

மன்முனை மேற்கு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நவற்குடா கொங்கீரீட்டு வீதி திறப்பு விழா

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 10 லட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட மன்முனை மேற்கு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நவற்குடா கொங்கீரீட்டு வீதி திறப்பு Read More …

கல்குடாவில் மீனவ தங்குமிடம் அமைத்து தருவதாக அமீர் அலியிடம்  அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதி

கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று முன்தினம் 28.01.2017 வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு வருகைதந்திருந்தார். இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் Read More …

மன்னார் நாகதாழ்வு சென் தோமையர் ஆலயத்திற்கான ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கி வைப்பு

வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவுமான றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மன்னார் நாகதாழ்வு சென் தோமையர் ஆலயத்திற்கான ஒலிபெருக்கி சாதனங்கள் ஆலய நிருவாகிகளிடம் Read More …

வறிய மக்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 27.01.2017 அநுராதபுரத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிதியாக கிராமிய Read More …

வாழைச்சேனை மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலை குறைபாடுகளை நிவர்த்தி செய்து தாருங்கள்-அமீர் அலி

-அனா – மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை என்பவற்றின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாரு கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி Read More …

12 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் வைபவம்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மன்னார் மாவட்ட முகாமையாளர் திருமதி சுவர்ணராஜா தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவுமான Read More …

மன்னார், நானாட்டான் நறுவெளிக்குளத்தில் மைதானம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா

வன்னி மாவட்டத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்கில், வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய விளையாட்டுத்துறை அமைச்சின் நிதியொதுக்கீட்டில் மன்னார், நானாட்டான் நறுவெளிக்குளத்தில் மைதானமொன்றை அமைப்பதற்கான அடிக்கல் Read More …

யாழ் பொது நூலகத்தில் 8வது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சி (வீடியோ)

யாழ் பொது நூலகத்தில் நேற்று  (27) நடைபெற்ற 8வது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சியின் (JITF’17)அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் Read More …