மர்ஹூம் பாயிசின் நினைவுக் கூட்டமும் சிங்கள புத்தகம் வெளியீடும்
-A.S.M. Javid- ஊடகவியலாளரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நீண்டகால பொருலாளருமான மர்ஹூம் பாயிசின் நினைவுக் கூட்டம் நேற்று (20) போரத்தின் தலைவர் என்.எம்.அமீனின் தலைமையில்
-A.S.M. Javid- ஊடகவியலாளரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நீண்டகால பொருலாளருமான மர்ஹூம் பாயிசின் நினைவுக் கூட்டம் நேற்று (20) போரத்தின் தலைவர் என்.எம்.அமீனின் தலைமையில்
மக்களின் நன்மை கருதி பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையின் செயற்பாடுகளை மேலும் வலுவூட்டுவதற்கான பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் இவற்றின்; மூலம் முழுமையான பயன் கிடைக்குமெனவும்
வில்பத்து சம்பந்தமாக நேற்று (19) கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் மாநாடு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவரும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அளக்கட்டு,வேப்பங்குளம்,பிச்சைவாணிபக்குளம் கிராமங்களுக்கான ரூபா 85 மில்லியன் பெறுமதியில்
வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களின் காரியாலயத்தின் முன்னாள் இடம்பெற்ற விபத்தின் வீடியோ சமூக வலைகளில் வைரலாகி நேற்று பலரும் பார்த்த நிலையில்,இவ் விபத்தில் காயமுற்ற
-சுஐப். எம். காசிம் – ஊடக தர்மத்துக்கும், ஊடக நெறிமுறைகளுக்கும் மாற்றமாக சிலரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலில் தனியார் ஊடகங்கள் சில செயற்பட்டுவருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்
கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலிக்கும் வாழைச்சேனை அல் ஸபா ஆழ்கடல் வாவி மீனவர் கூட்டுறவுச் சங்கத்தினருக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு நேற்று 19.01.2017
வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக மண்டபத்தில் விவசாய உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி நிஹார மெளஜூத் தலைமையில் 19.01.2017 ஆம் திகதி 4.00
கண்டி இராச்சியத்தை பாதுகாக்க போராடிய நாட்டுப் பற்றுடைய முஸ்லிம் வீரர்கள்: தேசிய வீரர்களாக பிரகடனப்படுத்தும்படி ஜனாதிபதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வேண்டுகோள்விடுத்துதுள்ளார்.
இன்று முஸ்லிம்கள் ஞானசார தேரரை எவ்வாறு நமது முஸ்லிம் சமூகத்தின் விரோதியாக பார்க்கின்றார்களோ அதுபோலவே சிங்கள சமூகம் அ.இ.ம.கா. தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீனை சிங்கள சமூகத்தின்
அண்மையில் கலாவெவவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் சந்திப்பில் கலந்து கொண்டதுடன் அவர்களது பிரச்சினைகளுக்கான
18.01.2017 ஆம் திகதி மாஞ்சோலை அல் இஹ்சான் விளையாட்டு கழகத்தினருக்கும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலிக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு கழக காரியாலயத்தில்