கேப்பாபிலவு மக்களின் பிரச்சினையை அமைச்சர் றிஷாத் ஜனாதிபதியிடம் எடுத்துரைப்பு

எழுத்து மூலம் சமர்ப்பிப்பதெனவும் முடிவு -சுஐப் எம் காசிம் – முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களின் காணிப்பிரச்சினையையும் புதுக்குடியிருப்பு மக்களின் காணிப்பிரச்சினையும் அவசரமாக தீர்த்து வைக்குமாறு ஜனாதிபதியிடம் அமைச்சர் Read More …

முல்லைத்தீவில் இடம் பெற்ற   69வது சுதந்திர தின விழாவில் அமைச்சர் றிஷாத் நிகழ்த்திய உரை (வீடியோ)

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம் பெற்ற  இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 69வது சுதந்திர தின நிகழ்வில் அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டபோது.

பா.உ. இஸ்ஹாக் ரஹுமானின் கலாவெவ அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் கலாவெவ அலுவலகத்தில் நேற்று (6) மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. இந்நிகழ்வில், மக்களின் Read More …

மன்னார் கொண்டச்சி பாடசாலையில் இடம்பெற்ற இல்ல விளையாட்டு நிகழ்வு

மன்னார் கொண்டச்சி பாடசாலையில் இடம்பெற்ற இல்ல விளையாட்டு நிகழ்வு  பாடசாலை மைதானத்தில் நேற்று (6) இடம்பெற்றது பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு வடமாகாண சபை Read More …

மன்னார் புதுக்குடியிருப்பு பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி

மன்னார் புதுக்குடியிருப்பு பாடசாலையில் நேற்று இடம்பெற்ற இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரதிநிதியாக வடமாகாண Read More …