சம்பா கிலோ 80/- பச்சையரிசி கிலோ 70/- நாடு கிலோ 72/- பாவனையாளர் அதிகார சபை இன்று விலை நிர்ணயம். அதிகரித்து விற்போருக்கு உரிய கடும் நடவடிக்கை என ரிஷாட் எச்சரிக்கை.

-சுஐப் எம் காசிம் உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான ஆகக் கூடிய சில்லறை விலையை பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபை இன்று (8) நிர்ணயித்துள்ளது. இதற்கான Read More …

கல்விக்கு கைகொடுத்தோர் என்றுமே போற்றப்படுகிறார்கள் வெள்ளவத்தை நிகழ்வில் அமைச்சர் றிஷாட்!!!

(சுஐப் எம் காசிம்) ஒரு சமூகத்தின் உயிர் நாடியாக விளங்கும் கல்விக்கு கைகொடுத்தவர்கள் என்றுமே அந்த சமூகத்தால் மறக்கப்பட்ட வரலாறு கிடையாதென்றும் அந்த வகையில் வசதி படைத்தவர்கள் Read More …

முசலி, வேப்பங்குளம்  இளைஞர் கழகத்திற்கான விளையாட்டு சீருடை வழங்கி வைக்கும் நிகழ்வு

நேற்றையதினம் (7) முசலி வேப்பங்குளம் இளைஞர் கழகத்திற்கான விளையாட்டு சீருடை வழங்கிவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவுமான றிப்கான் Read More …

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை நிலைநாட்ட வடக்கிலுள்ள தேரர்களுடன் கலந்துரையாடல்

நேற்றையதினம் (7) இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை நிலைநாட்டும் ஒரு பயணத்தில் வடக்கில் உள்ள தேரர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் Read More …

பா.உ. இஸ்ஹாக் ரஹுமானின் சொந்த நிதியிலிருந்து  05 கிலோ மீற்றர் பாதைகள் புனரமைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் சொந்த நிதியிலிருந்து கெகிராவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பண்டாரபொதான கிராமத்தின் 05 Read More …

கடந்த வாரம் பிரதி அமைச்சர் அமீர் அலி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை (வீடியோ)

கடந்த வாரம் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை

பல நிறுவனங்களை இலாபம் ஈட்டுபவைகளாக அமைச்சர் றிஷாத் மாற்றியுள்ளார்

வெளிநாடுகளுக்கு சென்று அங்கு பெறும் அறிவை நாட்டு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயற்படுவதன் மூலம் புதிய தொழில் நுட்பத்திலான உற்பத்திகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் Read More …