Breaking
Mon. May 20th, 2024

மாவடிப்பள்ளி அஸ்ரப் மகா வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் உதவி!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளரும் சட்டத்தரணியுமான முஷர்ரப் முதுநபீன் கடந்த 2019.03.23 ம் திகதி மாவடிப்பள்ளியில்…

Read More

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்

வடமாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்தோர்களுக்காக புத்தளம் மாவட்டத்தில் இயங்கும் முன்பள்ளிகளில் கடமை புரியும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள்…

Read More

மக்கள் காங்கிரசின் கிழக்குமாகாண இளைஞர் அமைப்பாளர் முசர்ரப் தலைமையில் பொத்துவில் கிளையின் விசேட கூட்டம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பொத்துவில் கிளையின் விஷேட கூட்டம் 2019-04-07 அன்று மாலை, அதன் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர், சட்டத்தரணி முசர்ரப்…

Read More

‘பல்கலைக்கழகங்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்பைப் பெறாதவர்களை தொழிற்சந்தைக்கு ஏற்றாற்போல் பயிற்றுவிப்பதே மூன்றாம் நிலைக்கல்வியின் நோக்கம் அமைச்சர் றிஷாட் பதியுதீன்

தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் விருத்தி அமைச்சின் தூரநோக்கு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் உயர்மட்டக் கூட்டம் நாரஹேன்பிட்டியவில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில்…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் முயற்சியினால் ஒலுவில் மீனவர்களின் நலன் கருதி புதிய திட்டம்!!!

ஒலுவில் துறை முகத்துக்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்கள் மீனவர்களுக்கு தடையாகவுள்ள இடத்தை அகழியாக வெட்டுவதற்கு உரியவர்களுக்கு உடனடியாக பணிப்புரை…

Read More

அரச சொத்துக்களை மோசடி செய்வதற்கு ஒரு போதும் துனை போகமாட்டேன்!!!

அரச சொத்துக்களை மோசடி செய்வதற்கு ஒரு போதும் துனை போகமாட்டேன்  அதிகாரத்தில் இருக்கும் வரையான காலப் பகுயியில் மோசடிகளுக்கு இடம் கொடுக்க முடியாது கிண்ணியா…

Read More

புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனம் வெளிநாடுகளுக்கு  விற்கப்படாது; போலிப்பிரசாரங்களில் இதுவும் ஒன்றென அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தை ஒரு போதும் தனியாருக்கோ வெளிநாடுகளுக்கோ விற்பனை செய்ய மாட்டோம் எனவும் தன்னைப்பற்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும்  போலிப் பிரசாரங்களில்…

Read More

பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் காணிகளுக்கு உறுதிப் பத்திரங்கள் வழங்குவதற்கான ஆரம்ப நிகழ்வு!!!

சுமார் முப்பது வருடத்திற்கு மேலாக காணப்பட்ட கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காணி சீர்திருத்த   ஆணைக்குழுவுக்கு சொந்தமான  காணிகளில் உள்ள குடியிருப்பாளர்களுக்கான காணி உறுதிப் பத்திரங்கள் …

Read More

அறுவைக்காடு குப்பை பிரச்சினை… பிரதமருடனான சந்திப்பு தொடர்பில் ( cleanputtalam) கிளீன் புத்தளம் அறிக்கை!!!

சுமார் 200 நாட்களைத் தாண்டி நிற்கும் புத்தளம் குப்பைத் திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தின் இன்னுமோர் மைல் கல்லாக, 05-04-2019 அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற #cleanputtalam, மற்றும்…

Read More

திருகோணமலை அஷ்ரப் துறை முகத்துக்கு துறை முக அதிகார சபையின் தலைவர் தலைமையிலான உயரதிகாரிகள் விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்

குறித்த விஜயமானது இன்று (07) ஞாயிற்றுக் கிழமை துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் விசேட அழைப்பின்…

Read More

தாதி பாடநெறிகளை பூர்த்தி செய்தோர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

ஐவா நேர்சிங் கோம் நிறுவகத்தில் தாதிப் பாடநெறிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நிறுவகத்தின் தலைவரும் தேதிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின்…

Read More

பாடசாலை சமூகம் அரசியல் மற்றும் இன ரீதியில் பயணிக்குமானால் எதிர்கால சந்ததிகளின் கல்வி கேள்விக்குறியாகும் – றிப்கான் பதியுதீன்

மன்னார் மாவட்ட தேசிய பாடசாலைகளுக்கான 3 மாடி கட்டிட அடிக்கல் நாட்டு விழா, ஆசிரியர் விடுதி திறப்பு விழா மற்றும் மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு…

Read More