Breaking
Mon. Apr 29th, 2024

மாந்தை கிழக்கு பிரதேச மக்களை காப்பாற்றுங்கள்- பிரதேசசபை தவிசாளர் கோரிக்கை..!

மாந்தை கிழக்கு பிரதேச மக்களை ஊடகங்கள் மூலமே காப்பாற்ற முடியும் என மாந்தை கிழக்கு பிரதேசசபை தவிசாளர் மகாலிங்கம் தயானந்தன் தெரிவித்தார்.   வவுனியாவில்…

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக றபீக் சத்தியப் பிரமாணம்!

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் ஐ.எல்.எம்.றபீக், இன்று (28) நிந்தவூர் பிரதேச சபை…

Read More

புத்தளம், தம்பபன்னி முஸ்லிம் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா – பிரதம அதிதியாக மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பங்கேற்பு!

புத்தளம், தம்பபன்னி ஆப்தீன் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா, இன்று மாலை (21) தம்பபன்னி மைதானத்தில் இடம்பெற்றது.   பாடசாலை அதிபர்…

Read More

இரண்டாவது நாளாகவும் தொடர்ந்த வவுனியா மக்களுடனான சந்திப்பு!

வவுனியா மாவட்டத்துக்கு நேற்று விஜயம் செய்திருந்த மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இரண்டாவது நாளாக இன்றைய தினம் (18) மதீனாநகர்,…

Read More

வவுனியா மாவட்ட மக்களுடனான சந்திப்பு!

வவுனியா மாவட்டத்துக்கு இன்று (17) விஜயம் செய்திருந்த மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், புதுக்குளம், ஆண்டியாபுளியங்குளம், வாழவைத்த குளம், முதலியார்…

Read More

“ஈஸ்டர் தாக்குதலுடன் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எந்தவொரு தொடர்பையும் நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை” – IPU அறிவிப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சட்ட விரோதமான கைது தொடர்பாக, பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியம் (IPU) ஏகமானதாக எடுத்துள்ள தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது,   உலகின் 179…

Read More

மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினராக ரபீக் நியமனம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக ஐ.எல்.எம்.ரபீக் நியமிக்கப்பட்டு, அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.   மேற்படி,…

Read More

மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட கிராம மக்களுடனான சந்திப்பு!

மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட காக்கையங்குளம், இரனை இளுப்பைக்குளம் மற்றும் மதீனா நகர் ஆகிய கிராம மக்களை, அகில இலங்கை மக்கள்…

Read More

“பிரதேசத்தை மிக நேசித்த ஒரு ஆத்மா நம்மை விட்டுப் பிரிந்துவிட்டது” – தவிசாளர் அமீர் அலி அனுதாபம்!

பிரதேசத்தை மிக நேசித்த ஒரு ஆத்மா இன்று நம்மை விட்டுப் பிரிந்துவிட்டது என அல்ஹாஜ் கே. எம். முஹைதீன். (லெப்பை ஹாஜியார்) இன் மறைவையிட்டு,…

Read More

“கல்குடா சிறந்த ஆளுமையை இழந்து நிற்கிறது” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் அனுதாபம்!

கடந்த காலங்களிலே மிகவும் தைரியமாகவும், வெளிப்படையாகவும் பேசக் கூடிய ஆளுமை மிக்கவரான அல்ஹாஜ் கே.எம்.முஹைதீன் (லெப்பை ஹாஜியார்) அவர்களை கல்குடா சமூகம் இழந்து நிற்கிறது.…

Read More

“பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்யுங்கள்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பாராளுமன்றில் கோரிக்கை!

“பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அநியாயமாக கைது செய்யப்பட்டு, சிறையில் வாடும் தமிழ், முஸ்லிம், மற்றும் சிங்களவர்களை விடுதலை செய்ய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு…

Read More