Breaking
Mon. Apr 29th, 2024

வவுனியா புளிதரித்தபுளியங்குளத்தில் வேட்பாளர்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா, சாளம்பைக்குளம் இரட்டை வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடுகின்ற…

Read More

வீரமுனை வட்டார வீட்டுக்கு வீடு தேர்தல் பிரச்சாரம்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வீரமுனை வட்டார வேட்பாளரான ஏ.சி.எம்.சஹீலின் தலைமையில்,  வீரமுனை வட்டத்தின் (உடங்கா…

Read More

“பிரதேச அபிவிருத்திப் பணிகளின் உச்சப் பயன்களைப் பெற்றுக்கொள்ள சமூகம் முன்வர வேண்டும்” டாக்டர். ஹஸ்மியா வேண்டுகோள்!

-ஊடகப்பிரிவு- பெண்கள் மூலமாகவும் பிரதேச அபிவிருத்திப் பணிகளின் உச்ச பயன்களைப் பெற்றுக்கொள்ள, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்…

Read More

சம்மாந்துறையில் வீட்டுக்கு வீடு தேர்தல் பிரசாரம்!

-ஊடகப்பிரிவு-  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்தில்  சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வீரமுனை வட்டார வேட்பாளரான ஏ.சி.எம்.சஹீலின் தலைமையில்,  வீட்டுக்கு வீடு…

Read More

உடப்பு மக்களுக்கான சிறுகைத்தொழில் ஊக்குவிப்பு உதவி வழங்கும் நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,  அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள்…

Read More

தேசிய அரசியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வகிபாகம்!

-மக்கள் காங்கிரஸ் கொள்கை பரப்புப் பிரிவு- இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு, மற்றும் விமர்சனப் பார்வைக்குள் சிக்குண்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் வகிபாகம்…

Read More

அமைச்சர் ரிஷாட்டின் ஆலோசனையுடன் அரசையடி-அட்டப்பளம் மக்களின் தேவையான வெளிநோயாளர் பிரிவை விரைவில் நிவர்த்தி செய்ய உத்தேசம்.. டாக்டர்.பரீட் தெரிவிப்பு!

-முர்ஷிட் முஹம்மத்- நிந்தவூர் அரசையடி-அட்டப்பளம் பகுதி மக்களின் நீண்டகால சுகாதாரத் தேவையாகவுள்ள வெளிநோயாளர் பிரிவை (OPD) தேர்தல் முடிந்த கையோடு நிவர்த்தி செய்வதற்கான சகல…

Read More

“திருகோணமலையில் 6 உள்ளூராட்சி மன்றங்களை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றும் என நம்புகின்றோம்”  மஹ்ரூப் எம்.பி!

-ஊடகப்பிரிவு- திருகோணமலை மாவட்டத்தில் ஆறு உள்ளூராட்சி மன்றங்களை அகில இலங்கை மக்கள் கைப்பற்றும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…

Read More

“முஸ்லிம் காங்கிரஸ் கெட்ட தலைவரிடத்தில் மாட்டி தத்தளித்துக்கொண்டிருக்கிறது” பிரதியமைச்சர் அமீர் அலி

-முர்ஷித் கல்குடா- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நல்ல கட்சி ஆனால் கெட்ட தலைவரிடத்தில் மாட்டி தத்தளித்துக் கொண்டிருக்கின்றது என அகில இலங்கை…

Read More

“மக்கள் காங்கிரஸுக்கு வழங்கும் வாக்குகளை சமூகத்துக்கான சிறந்த முதலீடாக எண்ணுங்கள்” புல்மோட்டையில் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- மக்கள் காங்கிரஸுக்கு வழங்கும் ஒவ்வொரு வாக்குகளையும் உங்களின் வாழ்வுக்கும், எதிர்கால செழிப்புக்கும், சமூக அபிவிருத்திக்குமான முதலீடாக எண்ணுங்கள் என்று அகில இலங்கை மக்கள்…

Read More

“மு.கா ஒரு வர்த்தக நிறுவனமாக தற்போது மாறியுள்ளது” ஹசன் அலி!

-ஊடகப்பிரிவு- இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது ஒரு வர்த்தக நிறுவனமாக மாறியுள்ளது. அதற்கு றவூப் ஹக்கீம் அந்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக காணப்படுகின்றார்…

Read More

வட்டார முறைத் தேர்தல் பிழையான தேர்தல் முறை பிரதியமைச்சர் அமீர் அலி!

-எஸ்.எம்.எம்.முர்ஷித்- வட்டார முறைத் தேர்தல் பிழையான தேர்தல் முறை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமியப் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சருமான…

Read More