Breaking
Sat. Dec 6th, 2025

அணிவகுப்போம் அறப்போருக்கு!

A.S.M.இர்ஷாத் அணிவகுப்போம் அறப்போருக்கு… ஏற்றமிகு சமுதாயமா? ஏமாறும் சமூகமா? வெற்றிகரச் செயலா? வெற்றுப் பேச்சா? ஏற்றமிகு வன்னி மாவட்டத்தின் கண்ணியம் மிக்க முஸ்லிம் வாக்காளர்களே……

Read More

நரம்புகளை முறுக்கேற்றி வாக்குகளைப் பெறும் அரசியல் கலாச்சாரம் என்னிடம் இல்லை

தேர்தல் காலங்களில் மட்டும் மக்களின் உணர்வுகளை உசுப்பேற்றி அவர்களின் நரம்புகளை முறுக்கேற்றி வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் வங்குரோத்து அரசியல் கலாசாரம் தன்னிட மில்லையென அமைச்சரும்…

Read More

அ.இ.ம.கா. கல்முனை அலுவலகத்துக்கு தீவைப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன் கல்முனைப் பொலிஸ் பிரிவிலுள்ள கல்முனைக் குடியில் திறந்திருந்த தமது அலுவலகத்துக்கு சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் விஷமிகள் தீவைத்துள்ளனர் என அகில…

Read More

கட்சி என்பது கிப்லாவோ, குர்ஆனோ அல்ல – அமீர் அலி

- இர்ஷாத் றஹ்மத்துல்லா - கட்சி என்பது கிப்லாவோ குர்ஆனோ அல்ல அது ஒரு சங்கம்,அது  சமூகத்திற்காக இருக்க வேண்டும்,அரசியலுக்காக தான் கட்சி இருக்க வேண்டுமே…

Read More

‘வீசி’ தோற்பார் என்றால் வழக்குத் தாக்கல் எதற்கு?

சம்மாந்துறை ஆசிக் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் முன்னாள் உப வேந்தர் இஸ்மாயில் தோற்பார் எனக் கூறும் முகா…

Read More

வன்னி மாவட்டத்திலும் அதிகப்படியான ஆசனங்களையும் பெற்று பாரிய அபிவிருத்திகளை செய்வோம் -பிரதமர்

இலங்கையில் உள்ள எட்டு மாகாணங்களிலும் ஜக்கிய தேசிய கட்சி பெரும்பான்மை பாராளுமன்ற ஆசனங்களை பெறுவது உறுதியாகும் என தெரிவித்துள்ள ஜக்கிய தேசிய கட்சியின் தலைவரும்,பிரதமருமான…

Read More

முஸ்லிம்களின் தேசியத் தலைவராக றிஷாத் பதியுதீன் வருவார் -சேகு இஸ்ஸதீன்

மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் மாவட்டங்களிலும் ஐ.தே.கவோடு இணைந்து போட்டியிடும் மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் முதலில் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கே வாக்களித்து தமது நன்றிக் கடனைச்…

Read More

தோல்வி மனபாங்கை எடுத்துக் காட்டும் ரவூப் ஹக்கீமின் அம்பாறை பேச்சு – ஜெமீல்

மு. கா. வேட்பாளர்களே ! சிங்கள பகுதிகளில் வாக்குகளை தேடுங்கள் ! முன்னால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும்…

Read More

புத்தளம் மக்கள் இந்த சந்தர்ப்பத்தினை தவறவிட்டால் இனி பிரதிநித்துவத்தை பெற முடியாத நிலை -றிஷாத் பதியுதீன்

புத்தளத்து முஸ்லிம் சமூகம் கடந்த 26 வருடங்களாக பெற்றுக்கொள்ள முடியாமல் போன புத்தளத்துக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இலகுவாக பெற்றுக்கொள்ளும் சந்தரப்பம் தற்போது ஏற்பட்டுள்ள நிலையில்…

Read More

இரண்டாவது ஆசனத்தினை பெற நகர்ந்து கொண்டு செல்கின்றோம் – சிராஸ் மீராசாஹிப்

- முஹம்மட்- பொத்துவில் பிரதேசம் பாராளுமன்ற பிரதிநித்துவத்தை இழந்து தவிக்கின்ற நிலையையும், கடந்தகால மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மாகாண…

Read More

மு.கா. சாய்ந்தமருது போராளிகள் றிஷாத் பதியுதீனுடன் இணைவு

- எம்.எம்.ஜபீர் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மாணவர் காங்கிரஸ் அமைப்பாளரும் சாய்ந்தமருது மத்திய குழுவின் உப செயலாளருமான, இளைஞர் சம்மேளனத்தின் பிரதி…

Read More

றிஷாத் மீதான கல்லெறிக்கு அம்பாறையெங்கும் கடும் கண்டனம்

-  ஏ.எச்.எம் பூமுதீன் - அட்டாளைச் சேனையில் இடம்பெற்ற அ.இ.ம.கா வின் கூட்டத்தின் போது அமைச்சர் றிஷாத் பதியுதீன் மீது சரமாரியாக மேற்கொள்ளப்பட்ட கல்லெறித்…

Read More