Breaking
Mon. Apr 29th, 2024

மன்னார் தாராபுரத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் நீரில் மூழ்கி வபாத்

ஏ.எஸ்.எம்.ஜாவித் மன்னார் தாராபுரத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள்  (04) மாலை நீரில் மூழ்கி பலியானதாக அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் இருவரும் ஓய்வு பெற்ற…

Read More

சுற்றுலா சென்ற 16, 17, 18 வயது யுவதிகள் தங்கல்ல கடலலையில் சிக்கினர்.

தங்கல்ல -குடாவெல்ல கடலில் குளிக்கச் சென்ற மூன்று இளம் யுவதிகள் கடலில் அடித்துச்செல்லப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. பிரதேச வாசிகளின் முயற்சியில் அவர்களில் இருவர் காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்காக…

Read More

கொழும்பை (புதுக்கடை) சேர்ந்த தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் கடலில் முழ்கி பலி

கொழும்பு , புதுக்கடை பிரதேசத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று ஹம்பாந்தோட்டைக்கு திருமண நிகழ்வு ஒன்றுக்கு சென்றிருந்த வேளை,  ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் கடலில் குளிக்கும்…

Read More

மழையினால் நீர் நிரம்பிய கிணற்றில் வீழ்ந்து, 3 வயது அப்துர் ரஸ்ஸாக் வபாத்

மழையினால் நீர் நிரம்பிய கிணற்றில் வீழ்ந்து 3 வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தில்லையடி உமாராபாத் மீள்குடியேற்றக்…

Read More