கைவிலங்குடன் தப்பி சென்றவர் மடக்கிப்பிடிப்பு
பொலிஸாரின் பாதுகாப்பிலிருந்து கைவிலங்குடன் தப்பிச் சென்ற கைதி ஒருவரை கலஹா நகரில் வைத்து கலஹா பொலிஸார் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல் தொடர்பாக…
Read More
All Ceylon Makkal Congress- ACMC
All Ceylon Makkal Congress- ACMC
பொலிஸாரின் பாதுகாப்பிலிருந்து கைவிலங்குடன் தப்பிச் சென்ற கைதி ஒருவரை கலஹா நகரில் வைத்து கலஹா பொலிஸார் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல் தொடர்பாக…
Read Moreஇலங்கை – காலி பிரதேசத்தில் வசித்து வந்தவரும் தெல்தோட்டையை பிறப்பிடமாகக் கொண்ட பிரபல மாணிக்க வியாபாரியான நயிம் ஹாஜியார் (வயது-56) மடகஸ்காரில் கொலை செய்யப்பட்டுள்ளார்.…
Read Moreஅம்பலங்கொட - கெபு ஹெல பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்பற்ற புகையிரத கடவையை, கடக்க முற்பட்ட பொலிஸ் கெப் ரக வாகனம், புகையிரதத்தில் மோதுண்டுள்ளதாக…
Read Moreபாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மாலை நான்கு மணியிலிருந்து ஆறு…
Read Moreகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொலன்னாவை நகர சபை தலைவர் பத்ம உதய சாந்தவை கொழும்பு மேலதிக நீதவான் பிணையில் விடுதலை செய்துள்ளார். மீதொட்டமுல்ல…
Read Moreநாடளாவிய ரீதியில் இம்முறை பல்கலைகழகங்களுக்கு 2000 முதல் 2,500 வரையான மாணவர்கள் மேலதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழகக் கல்வி மற்றும், நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 2,000…
Read Moreபோக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று பிரதி பொலிஸ் அத்தியட்சகரின் மனைவி செலுத்தி வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று…
Read Moreநாடளாவிய ரீதியில் எந்த பொலிஸ் பிரிவில் வசிப்பவரும் தொழில் நிமித்தம் வெளி நாடுசெல்லும் நோக்கில் பொலிஸ் அறிக்கைகளுக்கு வாரக்கணக்கில் செலவிடவேண்டிய அவசியம் இல்லை எனவும்…
Read Moreநாடளாவிய ரீதியில் நீதிமன்றங்களால் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட 6 இலட்சத்து 50 ஆயிரம் குற்றவாளிகளின் கை விரல் ரேகை அடையாளங்கள் குற்றப் பதிவுப் பிரிவில் (சி.ஆர்.டி)…
Read Moreகடந்த சிலவாரங்களாக மழை பெய்து ஓய்ந்ததையடுத்து கண்டி, தெல்தெனிய பிரதேசங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக தெல்தெனிய பொது சுகாதார அதிகாரிகள் அலுவலகம்…
Read Moreகண்டியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்து பரீட்சை எழுதிய ஒருவரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். 20 வயதுடைய…
Read Moreமனித வலு நிறுவனத்தினூடாக மின்சாரசபையில் சேவையாற்றும் 3700 பணியாளர்களில் 2500 பேருக்கு நிரந்த நியமனம் எதிர்வரும் 17ஆம் திகதி வழங்கப்படவுள்ளது என மின்வலு மற்றும்…
Read More