Breaking
Sun. May 5th, 2024

அம்பாறையில் அ.இ.ம.காவின் வாக்குகள்: புலனாய்வுப் பிரிவின் இரகசிய தகவல் கசிவு

முகம்மட்; அன்சார் – இறக்காமம் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முதன் முறையாக களமிறங்கவுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆரம்ப கட்ட மக்கள்…

Read More

பொன்சேகா வேட்புமனு தாக்கல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுத் தேர்தலில்…

Read More

UPFA யில் போட்டியிட கைச்சாத்திட்ட விமல், வாசுதேவ, பந்துல, டலஸ் அழகப்பெரும..

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் கொழும்பு மாவட்ட குழுத் தலைவராக சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பொதுச் செயலாளரும் ஶ்ரீலங்கா…

Read More

இது ஜனாதிபதி,மைத்திரியின் சாபம்

பொது மக்களின் சொத்துக்களை கொள்ளையிடுவோர் மறு ஜென்மத்தில் காகங்களாகவும், நாய்களாகவும் பிறப்பார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தொல்பொருள் திணைக்களத்தின் 125ம் ஆண்டு…

Read More

இலங்கைக்கு மீண்டும் ஜி. எஸ். பி. வரிச்சலுகை

இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு பிரிட்டன் மீண்டும் ஜி. எஸ். பி. வரிச்சலுகையை வழங்கத் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. 2015 ஜுலை முதல் இது…

Read More

பிரசன்னவுக்கு வேட்புமனு கிடைக்காவிட்டால்; தனியாக கேட்பேன் – மஹிந்த

-அஸ்ரப் ஏ சமத்- கம்பஹா மாவட்டத்தில் பாரளுமன்றத் தோ்தலில் போட்டியிருந்த மேல் மாகாண முதலமைசசா் பிரசன்ன ரனதுங்கவின் பெயரை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க…

Read More

விரலிக்காய்களை, சாப்பிட முற்பட்ட 3 மாணவர்களை தாக்கிய நபர்  

(க.கிஷாந்தன்) மரத்திலிருந்து விழுந்த விரலிக்காய்களை பொறுக்கி சாப்பிட முற்பட்ட மூன்று மாணவர்களை தாக்கிய நபர் ஒருவரை லிந்துலை பொலிஸார் கைது செய்துள்ளனர். லிந்துலை பொலிஸ்…

Read More

இந்தோனேஷியாவில் உள்ள இலங்கையர்களின் கவனத்திற்கு..!

இந்தோனேஷியாவில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்தால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளிவிவகார அமைச்சு தயாராகவுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே…

Read More

‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ வாசகம் பொலிசாரால் அகற்றல் – மாத்தளையில் கொடூரச் சம்பவம்

மாத்தளை கொட்டகொட பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் குடும்பம் ஒன்று நேற்று  மாத்தளை நகருக்கு பொருட்களை கொள்வனவு செய்ய முச்சக்கர வண்டியில் வந்த போது மாத்தளை பழைய…

Read More

மஹிந்தவை முஸ்லிம்கள் மன்னித்துவிட்டனர்: அஸ்வர்

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ  தனது ஆட்சிக் காலத்தில் நடை­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான  நட­வ­டிக்­கை­க­ளுக்கு வருத்தம் தெரி­வித்­துள்­ளதால் முஸ்­லிம்கள் அவரை மன்­னித்­து­விட்­டார்கள். பொதுத்­தேர்லில்…

Read More

மஹிந்தவின் சிறப்புரிமைகளை உடன் வாபஸ் பெறவேண்டும்

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு வழங்­கப்­பட்­டுள்ள சிறப்­பு­ரிமைச் சலு­கை­களை வாபஸ் பெற வேண்டும் என்று தேர்­தல்கள் ஆணை­யா­ளரை வலி­யு­றுத் தும் ஐ.தே.க., முடிந்தால்…

Read More

ராஜிவ் காந்தியை தாக்கியவர்தான், பொதுபல சேனாவின் தலைமை வேட்பாளர்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியைத் தாக்கிய இலங்கை கடற்படையின் முன்னாள் சிப்பாய் விஜித் ரோகண விஜேமுனி கம்பஹா மாவட்டத் தலைமை…

Read More