Breaking
Mon. Apr 29th, 2024

(விடியோ இணைப்பு ) வில்பத்து பிரதேசத்தில் வித்தியாசமான உடையணிந்த புதுமையான மொழிபேசும் முஸ்லிம் மக்கள் ..! நெத் FM இன் பொய் பிரசாரம் அம்பலம் ….

வில்பத்து வனப்பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச குடியேற்றங்கள் இருப்பதாக தேசிய பெளத்த சங்க சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ள நிலையில் நெத் எப்…

Read More

அன்று TNLஇல் அஷ்ரப்; இன்று ஹிருவில் றிஷாத்

- இவனா - உங்களுக்கு ஏலுமானால் எமது தொலைக்காட்சி அலுவலகத்திற்கு நேரடி நிகழ்ச்சியான பலயவுக்;கு வருவீங்களா? நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தர தயாரா?…

Read More

என்னை தாக்குவதாக நினைத்து என் மக்களை தாக்காதீர்கள் – அமைச்சர் றிஷாத் (வில்பத்து விவகாரம்)

ஊடகப் பிரிவு   என்னை தாக்குவதாக  நினைத்து எனது மக்களை தாக்காதீர்கள் என அமைச்சர் றிஷாத் தெரிவித்தார். முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் சில ஊடகங்கள்…

Read More

புதிய தேர்தல் முறை தொடர்பான சட்டமூலம் : இன்று அமைச்சரவையில் ஜனா­தி­ப­தி­யினால் சமர்ப்­பிக்­கப்­படும்

அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்தச் சட்­ட­மாக கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள தேர்தல் முறை மாற்றம் தொடர்­பான வரைபு யோசனை இன்­றைய அமைச்­ச­ரவைக் கூட்­டத்­துக்கு ஜனா­தி­ப­தி­யினால் சமர்ப்­பிக்­கப்­படும் என…

Read More

உடைந்த இதயங்களை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் – ஜனாதிபதி

நாட்டில் மீண்டும் யுத்தம் பெறுவதனை தடுக்கும் முழுப் பொறுப்பினையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.. யுத்தம் ஒன்று மீளவும் இடம்பெறுவதனை தடுக்கும்…

Read More

பயங்கரவாதத்துக்கு நாட்டில் இடமில்லை : வெற்றி விழாவில் ஜனாதிபதி

விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்துக்கு மீண்டும் இந்த நாட்டில் இடமளிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மாத்தறையில் இன்று நடைபெற்ற 6ஆவது யுத்த வெற்றி…

Read More

20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை சீர்குலைக்க சிலர் முயற்சி – சாந்த பண்டார

20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை சிலர் அரசியல் இலாபத்திற்காக சீர்குலைக்க முயற்சிப்பதாக பிரதி அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல்…

Read More

சில அடிப்படைவாத பிரிவுகள் முன்வைக்கும் போலிக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் சேறு பூசல்களை நம்ப வேண்டாம்

நாட்டில் யுத்தம் முடிவுற்று 6 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் புதிய ஆட்சியின் நோக்கத்தின் அடிப்படையில் அபிவிருத்தியும் நல்லிணக்க முயற்சியும் சரிநிகராக பயணிக்க வேண்டும் என…

Read More

20ஆவது திருத்தத்திற்கான சட்ட வரைவு தயார் ?

எம்.ஐ.அப்துல் நஸார் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கான சட்ட வரைவு தயார் செய்யப்பட்டு வருவதாக சட்ட வரைஞர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜீ.எஸ்.அருண ஷhந்த டி சில்வா…

Read More

கண்டி மன்னர்கள் முஸ்லிம்களை பாதுகாத்து கௌரவித்தனர்- லக்ஷ்மன் கிரியெல்

அஸ்ரப் ஏ சமத் சிறுபான்மையினரை பாதுகாப்பதே ஐக்கிய தேசிய கட்சியினரின் கொள்கை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நேற்று கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

Read More

(தொடரும் வில்பத்து சர்ச்சை )….மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களை அங்கிருந்து வெளியேற்ற நீதி மன்றம் செல்வோம் …! சிங்களே ஜாதிக பெரமுன

வில்பத்து வன பிரதேசத்தில் முஸ்லிம்களை சட்டவிரோதமாக குடியமர்த்தியுள்ளதாக  அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் மீது சிங்களே ஜாதிக பெரமுன  இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு…

Read More

சுவிஸ் அரசு இலங்கையில் முதலீடுகளை செய்வது எமது நாட்டில் புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் – அமைச்சர் றிஷாத் பதியுதீன்

- இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் - இலங்கையில் புதிய முதலீடுகளை செய்வதற்கு சுவிஸ் நாடு தயாராகவுள்ளதாகவும், அதற்கு இலங்கையின் முதலீட்டு தளம் சிறந்ததாக காணப்படுவதாக சுவிஸ்…

Read More