Breaking
Sat. Dec 6th, 2025

இலங்கை தொடர்பில் ஐ.நா சபையில் விசேட அறிக்கை

இலங்கையின் கடந்த வருட நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை தனது கருத்தை அடுத்த மாதம் வெளியிட உள்ளது. ஐக்கிய நாடுகள் அகதிகள் உரிமை…

Read More

குமார் சங்ககாரவிற்கு ஆதரவாக, கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரவிற்கு ஆதரவாக இன்று கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சரே விளையாட்டு கழகத்தில் விளையாடுவதற்காக லண்டன்…

Read More

3 இலட்சத்து 16 ஆயிரம் ஆசிரியர்களில் முஸ்லிம் ஆசிரியர்கள் 13 ஆயிரம் பேரே – கபீர் காசீம்

அஸ்ரப் ஏ சமத் முஸ்லீம் மாணவர்கள் நூற்றுக்கு 51வீதமாண மாணவர்கள் க.பொ.த.சாதாரண தரத்தில் தமது கல்வியை இடைநிறுத்தி விட்டு முச்சக்கர வண்டி ஓட்டுணாகளாகவும்;, பாதையோர…

Read More

வில்பத்து காட்டுக்குள் முஸ்லிம்கள் குடிபெயரவில்லை. அமைச்சர் றிஷாத் பதியுதீன்

அஸ்ரப் ஏ சமத் வில்பத்து காட்டுக்குள் முஸ்லீம் குடிபெயரவில்லை. அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தெரிவிப்பு. எதிர்வரும் புதன்கிழமை இளம் சட்டத்தரணிகள் சங்கம் சில ஊடகங்கள்,…

Read More

கடலில் தத்தளிக்கும் ரோஹின்யா முஸ்லிம்களை மீண்டும் கடலில் தள்ளாதீர்கள் – ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் உருக்கமான வேண்டுகோள்

கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் குடியேறிகளை மீண்டும் கடலில் தள்ளிவிட வேண்டாமென தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை…

Read More

இனவாதிகள் சொல்வது உண்மையாக இருந்தால் எமது சொந்த ஊரை கண்டுபிடித்து தரவும்…! மரிச்சிகட்டி மக்கள் ஜனாதிபதிக்கு மகஜர்…..

வில்பத்து வனத்துக்கு உற்பட்ட பிரதேசத்துக்குள் முஸ்லிம்களை அமைச்சர் ரிஷாத் மீள் குடியேற்றம் செய்துள்ளதாக சில கடும்போக்கு அமைப்புகளும் சில சிங்கள ஊடகங்களும் கதை பரப்பி…

Read More

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து சபாநாயகரிடம் கேள்வி எழுப்பப்படும்!- அனுரகுமார

திர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. எனவே எதிர்வரும் வாரத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளின் போது எதிர்க்கட்சித் தலைவர் குறித்து சபாநாயகரிடம்…

Read More

இந்த அல்லாஹ்வின் மாளிகைக்கு, கூரைப் போட உதவுங்கள்

புத்தளம் நகரின் வடக்கு பகுதியில் மன்னார் வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் புஹாரி பள்ளிவாசலின் இணைப்பாக அமைக்கப்பட்டுள்ள பகுதியைக் காண்கிறீர்கள். இங்கு கொன்க்ரீட் தூண்கள் அமைத்து,…

Read More

100 வீதம் முஸ்லிம்கள் செரிந்துவாழ்ந்த, வரலாற்று பூமி விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன்..?

‍- இஸ்ஸதீன் றிழ்வான்- இலங்கை மற்றும் உலக நாடுகளிலிருந்துகொண்டு சர்வதேச முஸ்லிம் சமூகத்தின் அவலங்களில் போது குரம்கொடுத்த பலர் இன்று மெளனித்துவிட்டனர் மரிச்சிக்கட்டி விடயத்தில்.…

Read More

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச – அமைச்சர் றிஷாத் பதியுதீன்சந்திப்பு

அஸ்ரப் ஏ சமத் சம்மாந்துறை சென்றல் கேம்; பகுதிக்கு ஒரு (குவாசி) காதீ நீதிமன்றம், வடபுல இடம்பெயர்ந்த வார்க்காளர்களை பதிவதற்கு சட்ட சீர்திருத்தம் கொண்டுவருவது…

Read More

வில்பத்து பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைக்க அல் –ஜாசிம் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான சம்மேளனம் உருவாக்கம்

மன்னார்  மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மரிச்சிகட்டி,பாலைகுழி மற்றும் கரடிக்குழி மக்கள் கடந்த முன்று வாரகாலமாக பல்வேறு இனவாத குழுக்களினால்  சிறமங்களை…

Read More

ஏறாவூரில் றிஷாத் பதியுதினை ஆதரித்து மக்கள் பேரணி

றியாஸ் ஆதம் வடபுல அகதி மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தும் இனவாத அமைப்புக்களையும் அதனோடு தொடர்புடைய ஊடகங்களையும் கன்டித்தும் வடபுல…

Read More