Breaking
Sat. Dec 6th, 2025

சிரியாவின், இஸ்ரேல் எல்லையை கைப்பற்றியுள்ள ISIS –

அல் கொய்தா கிளையான அல் நுஸ்ரா முன்னணி உட்பட சிரிய கிளர்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து சிரியாவின் இஸ்ரேல் எல்லையை கைப்பற்றியுள்ளனர். இதன்போது...

சவுதி அரேபிய முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கான விஷேட செயற்திட்டம்

இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு சவுதியின் பிரதி இளவரசர் முக்ரின் பின் அப்துல் ஹசீசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை...

ராஜபக்ஷவினர் வன்முறைகளுக்கு தயார் என்றால், நாமும் தயார் – அனுரகுமார திஸாநாயக்க

ராஜபக்ஷவினர் தேர்தலுக்கு தயாராகவில்லை எனவும் வன்முறைக்கே தயாராகி வருவதாகவும் ஜே.வி.பியும் அதற்கு தயார் எனவும் அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க...

இலங்கை முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன..? ஹெல உறுமய கேட்கிறது

இந்தோனேசியாவின் புதூர் விகாரைக்கு விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல் தொடர்பில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு என்ன என்பதை பௌத்தர்கள் என்ற வகையில்...

இலக்கிய எழுத்தினூடாக ஒரு கின்னஸ் சாதனை: 12 மணித்தியாலங்கள் தொடர்ந்து எழுதுதல்

(அஸ்ரப் ஏ. சமத்) உலக வரலாற்றில் முதல் தடவையாக, குறிப்பிட்ட ஒரு தலைப்பில் 12 மணித்தியாலங்கள் தொடர்ந்து எழுதும் கின்னஸ்...

பாரம்பரியத் தொண்டுப் பணியை ஊக்குவிக்கும் வகையில் பொது இடங்களில் மக்கள் சிரமதானம்!

(அப்துல்லாஹ்) தமது கிராமத்தின் பல்வேறு பொது அலுவலங்களை மக்களின் பங்களிப்புடன் சிரமதானம் செய்து வருவதாக திருகோணமலை அலஸ் தோட்டம் மாதர்...

வடக்கு, கிழக்கில் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் 98 வீதம் பூர்த்தி: 80 சதுர கி.மீ பிரதேசமே மிச்சம்

வடக்கு, கிழக்கில் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் 98 சதவீதம் பூர்த்தியடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளரும், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின்...

தகவல்களை வழங்கிவைக்குமாறு யாழ் முஸ்லிம்களிடம் வேண்டுகோள்

(கொழும்பு செய்தியாளர்) யாழ் முஸ்லிம் மறுமலர்ச்சி அமைப்பினால் (JMRO) வெளியிடப்படவுள்ள யாழ் முஸ்லிம்களின் வரலாறு தொடர்பான நூலில் யாழ் மாவட்ட...

ஐ.நா. விஞ்ஞானிக்கு எபோலா நோய்!

ஜேர்மனியில் ஐ.நா. விஞ்ஞானிக்கு ‘எபோலா’ நோய் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.ஆப்பிரிக்க நாடுகளில் ‘எபோலா’ எனும்...

வாக்குச் சீட்டுக்கள் வழங்கும் நடவடிக்கை நாளை முதல்

ஊவா மாகாண சபைத் தேர்தல் வாக்களிப்பிற்கான வாக்குச் சீட்டுக்கள் வழங்கும் நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி...

இந்திய – இலங்கை கூட்டுக்குழு கூட்டம் நாளை

இந்திய – இலங்கை கூட்டுக்குழு கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. இதில், தமிழக அரசு சார்பில் விவாதிக்கப்பட வேண்டியவைகள் தொடர்பான...

ஊவா தேர்தல் ; பொலிசுக்கு மேலும் 4 கோடி ரூபா

ஊவா மாகாண சபைத் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, பொலிஸ் திணைக்களத்துக்கு தேர்தல்கள் திணைக்களம் மேலும் 40 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக...