ஏறாவூரில் சிறுவன் கடத்தப்பட்டு தாக்குதல்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆறுமுகத்தான்குடியிருப்பில்  12 வயதுச் சிறுவன் ஒருவன் கடத்திச் செல்லப்பட்டுத் தாக்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆறுமுகத்தான்குடியிருப்பு கலைமகள் Read More …

பொது பல சேனாவுக்கு இஸ்லாமிய வங்கி குறித்த விளக்கம்

-நாகூர் ழரீஃப்- இஸ்லாத்தின் தூய வழிகாட்டலிலும் வாழ்வியலிலும் குறைகளைத் தேடி அலையும் பொது பல சேனா இன்று, ஷரீஆ வங்கி முறையை தடை செய்ய வேண்டும் என Read More …

ரமழான், தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டின் கீழ் நடைபெறவுள்ள ஹிஜ்ரி 1436 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் 17ம் திகதி புதன் மாலை மஃரிப் Read More …

கையொப்பம் திரட்டலுக்கு கைகொடுங்கள்

இஸ்ஸதீன் றிழ்வான் சென்ற அரசு நிஜ துப்பாக்கிகளை போலிகள் என்று ஊடகங்களுக்கும் நீதிக்கும் முன்னிலையில் சொல்லி மக்களை ஏமாற்றியது போன்று இந்த அரசு மரிச்சிக்கட்டியை வில்பத்து என்று Read More …

தடைகளை தகர்த்தெறிவோம் : ஜூம்ஆவுக்குப் பின் தயாராகுவோம்

ஏ.எச்.எம் பூமுதீன் வடமாகாண  முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக உள்ள அத்தனை சதி முயற்சிகளையும் தகர்த்தெறிய இன்று(12) ஜூம்ஆவுக்குப் பின் முழு முஸ்லிம்களும் தயாராகி வருவதாக தெரியவருகின்றது. ஜூம்ஆ Read More …

சூறா கவுன்சிலின் ஊடகவியலாளர் மாநாடு

அஸ்ரப் ஏ சமத் அரசாங்கம் கொண்டுவரும் 20வது தேர்தல் சீர்திருத்ததினை எதிர்காலத்தில் அமுல்படுத்தினால் சிறுபாண்மைச் சமுகமான முஸ்லீம் சகமுகத்தினது தற்போதுள்ள பாராளுமன்ற பிரநிதித்துவம் 50 வீதமாகக் குறைக்கப்பட்டு Read More …

பொத்துவில் அந்நஜாத் ஜும்மா பள்ளிவாயலுக்கு உதவி

இர்ஸாத் ஜமால்தீன் குவைத்தில் இயங்கும் அறுகம்பே அந்நஜாத் நலன்புரி ஒன்றியத்தினரால் பொத்துவில் அந்நஜாத் ஜும்மா பள்ளிவாயலுக்குதரைவிறிப்பு அன்பளிப்புச் செய்யப்பட்டது. அப்பின் தலைவர் அப்துல் ஹலீம் அவர்களின் வழிகாட்டலின் Read More …

கையெழுத்திட்டு நன்மையை பெற்றுக்கொள்ளுங்கள் –  றிஷாத் பதியுதீன்

வட மாகாண முஸ்லிம்  மக்களின் மீள்குடியேற்றம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும். அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். என்ற கோரிக்கைகளை Read More …