கம்பஹா முக்கொலை : சந்தேக நபர் கைது

கம்பஹா – உடுகம்பொல, தெவலபொல பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் Read More …

ஊவா முதலமைச்சராக சாமர சம்பத் சத்தியப்பிரமாணம்

ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க சத்தியப்பிரமாணம் செய்து கொண்ண்டார். இவர் ஊவா மாகாண முதலமைச்சராக இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து Read More …

ஆஸாத் சாலிக்கு தேசியப்பட்டியல் வழங்க கோரி பேரணி

-அனா- மேல் மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவருமான ஆஸாத் சாலிக்கு தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற பிரதி நிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று வழியுறுத்தி Read More …

ஞானசார தன்னுடைய இனப்பற்றை நிரூபிக்க முன்வருவாரா?

-முஹம்மது நியாஸ்- கடந்த வருடம் அதாவது 15.06.2014 அன்று இலங்கையின் களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள அளுத்கம என்னும் நகரத்தில் பொதுபல சேனா என்னும் பௌத்த பயங்கரவாதிகளினால் முஸ்லிம்களின் Read More …

“அநகாரிக தர்மபால என்பவர் யார்?” – ஜனா­தி­பதி விளக்கம்

கெட்­ட­ கு­ண­முள்ள, ஒழுக்­க­மற்ற சிங்­கள மக்கள் வாழும் பக்­க­மாக தலை­வைத்துக்கூட உறங்­க­மாட்டேன் என அன்று அந­க­ரிக தர்­ம­பால தெரி­வித்தார். ஏனென்றால் அவ­ரது சிந்­த­னை­களை முன்­னெ­டுப்­பதில் ஏற்­பட்ட முட்­டுக்­கட்­டை­களே Read More …

மார்ச் இறுதிக்குள் உள்ளூராட்சி தேர்தல்

எதிர்வரும் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதிக்குள் உள்ளூராட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எனினும், இது குறித்து அமைச்சரவை Read More …

பேராசிரியா் தாரிக் ரமதானின் சொற்பொழிவு

– அஸ்ரப் ஏ சமத் – முன்னாள் சபாநாயகா் எம.ஏ பாக்கீா் மாா்காா் தேசிய ஜக்கிய மன்றம், வருடாந்த நினைவுச் சொற்பொழிவு எதிா்வரும் 21ஆம் திகதி செப்டம்பா் 2015 Read More …

அனைத்து மக்களுக்கும் பணியாற்றுவேன் – அமீர் அலி

– இர்ஷாத் றஹ்மத்துல்லா – எனக்கு கிடைத்துள்ள அமைச்சுப் பெறுப்பை கொண்டு அனைத்து மக்களுக்கும் பணியாற்றவுள்ளதாக தெரிவித்துள்ள கிராமிய,பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அமீர் அலி ஏற்கனவே தான் Read More …