ஐயங்கேனி வீதி திறப்பு விழா

ஐயங்கேனி வீதி திறப்பு விழாவில் இன்று 02.02.2017 ஆம் திகதி கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கமலநாதன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார Read More …

பிரதி அமைச்சர் அமீர் அலி படகு மூலம் முகத்துவாரத்தை அன்டிய பகுதிகளுக்கு விஜயம்

நேற்று 01.02.2017ஆம் திகதி வாழைச்சேனை மீனவ சங்கத்தினரின் அழைப்பின் பேரில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி படகு மூலம் முகத்துவாரத்தை அன்டிய பகுதிகளுக்கு Read More …

மீராவோடை தமிழ் பிரதேசத்தில் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா

கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீராவோடை தமிழ் பிரதேசத்திலுள்ள யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா நேற்று முன்தினம்  31.01.2017 ஆம் Read More …

குருநாகல் மாவட்ட வறியமக்களுக்கு சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு

குருநாகல் மாவட்டத்தில் உள்ள வறியமக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாணகமுவ, சியம்பலாகஸ்கொட்டுவ பகுதிகளில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டார். Read More …

குளியாபிட்டி வீரகமவில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் றிஷாத் நிகழ்த்திய உரை (வீடியோ)

குளியாபிட்டி வீரகம வரையறுக்கப்பட்ட தென்னை முக்கோண வலய பால் உற்பத்தி மற்றும் பால் சேகரிப்பு கூட்டுறவு சங்கத்திற்கான விஜய நிகழ்வில் அமைச்சர் றிஷாத் நிகழ்த்திய உரை.

அமைச்சர் றிஷாத்தின் வேண்டுகோளின் பேரில் மன்னார் மீனவர்கள் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்

மன்னார் மற்றும் யாழ் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தொடர்பில் முக்கிய கலந்துரையாடலொன்று அடுத்தவாரம் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம் Read More …

முஸ்லிம் சமுகத்தின் காணிப் பிரச்சினைகளை அரசு உடன் தீர்த்து வைக்க வேண்டும்

-ஜாவித் – இலங்கை வாழ் முஸ்லிம் சமுகத்தினை சமய ரீதியாக முடக்கும் கைங்கரியத்திற்கு அடுத்த கட்டமாக அவர்களின் காணிகளையும் சுவீகரித்து இலங்கைவாழ் முஸ்லிம் சமுகத்தினை இந்த நாட்டில் Read More …