அவசர கால இரசாயன கையாளுகை தொடர்பான பயிற்சி நெறி இன்று கொழும்பு தாஜ் சமுத்ராவில் ஆரம்பமானது..!!

நெதர்லாந்து ஹேக்யினை தலைமையகமாக கொண்டு இயங்கும் இரசாயன ஆயுதங்கள் தடுப்பு நிறுவனத்தின் ஏற்பாட்டில் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய இரசாயன ஆயுதங்கள் மற்றும் கைத்தொழில் இரசாயன Read More …

சதிகாரர்கள் காலத்தையும், கவனத்தையும் வேறு திசைகளில் திருப்ப முயற்சிக்கின்றனர். – புத்தளத்தில் அமைச்சர் றிஷாட் !!!

(சுஐப். எம். காசிம்) இனவாதிகளும் சதிகாரர்களும் காலத்தையும் கவனத்தையும் வேறு திசைகளில் திருப்புவதற்கு எத்தனித்து வருவதால் மக்கள் பணிகளையும், அபிவிருத்திகளையும் பல்வேறு சவால்களுக்கும், தடங்கல்களுக்கும் மத்தியிலே முன்னெடுக்க Read More …

செப்பனிடப்பட்ட , ஆனைவிழுந்தான் – திபிரிவெவ பாதை திறந்துவைப்பு

அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோலிற்கு அமைய விவசாய அமைச்சினால் செப்பனிடப்பட்ட ஹொரவபொதான, ஆனைவிழுந்தான் தொடக்கம் திபிரிவெவ வரையான பாதை மக்கள் Read More …

றிப்கான் பதியுதீன் அவர்களின் கட்சிக்காரியாலயத்தில் இடம்பெறும் மக்கள் சந்திப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களின் கட்சிக்காரியாலயத்தில் தற்போது (06.02.2017) மக்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மக்கள் சந்திப்பு நிகழ்வில் Read More …

மன்னார் பெரிய கரிசல் பாடசாலையின் இல்ல விளையாட்டு நிகழ்வு

இன்றய தினம் (6) மன்னார் பெரிய கரிசல் பாடசாலையின் 2017ம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வு சிறந்த முறையில் நடைபெற்றது மூன்று இல்லங்களைக்கொண்டு நடாத்தப்பட்ட இந்த Read More …

அ/அங்குநொச்சிய மஹா வித்தியாலயத்தின் அபிவிருத்தி தொடர்பில் பா.உ. இஸ்ஹாக் ரஹுமான் ஆலோசனை

அ / அங்குநொச்சிய மஹா வித்தியாலயத்தின் அபிவிருத்திப்பணிகள் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான், பெற்றார்கள் மற்றும் Read More …

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற 69 வது சுதந்திர தின விழா

69 வது சுதந்திர தின விழா மிக விமர்சியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார Read More …

ஹொரவபொதான, மாவத்தாவ ரப்பானியயா ஜும்மாப் பள்ளிவாசல் மற்றும் அரபுக் கல்லூரிக்கான புதிய கட்டிடம்

அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களினால் ஹொரவபொதான, மாவத்தாவ ரப்பானிய ஜும்மாப் பள்ளி மற்றும் அரபுக் கல்லூரிக்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் வைக்கும் Read More …

வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலயத்திற்கு பிரதி அமைச்சர் அமீர் அலி  விஜயம்

வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலய த்திற்கு கடந்த 02.02.2017 ஆம் திகதி பிரதி அமைச்சர் அமீர் அலி  விஜயம் செய்தார். வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலய அதிபர் தேவநாயகம் அவர்களின் Read More …

ஹொரவபொதான, அங்குநொச்சிய ஹுதா ஜும்மாப் பள்ளிக்கு பா.உ. இஸ்ஹாக் ரஹுமானினால் நிதி வழங்கி வைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் சொந்த நிதியிலிருந்து ஹொரவபொதான, அங்குநொச்சிய ஹுதா ஜும்மாப் பள்ளிக்கான கட்டட Read More …