அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாகசபை கூட்டம்

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாகசபை கூட்டம் கடந்த 06.02.2017 ஆம் திகதி இந்தியா, சென்னையில் இடம்பெற்றது. அசோக் லேலண்ட் நிறுவனத்தின் (இலங்கை) தலைவர் சிராஸ் மீராசாகிபு மற்றும் இயக்குனர்கள் Read More …

அக்குரஸ்ஸை இஸ்லாமிய கலாசார வைபவத்தில் உரையாற்றிய ARM ஜிப்ரி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ARM ஜிப்ரி, அண்மையில் அக்குரஸ்ஸையில் நடைபெற்ற இஸ்லாமிய கலாசார வைபவமொன்றில் ‘பிள்ளைகளின் கல்வி மற்றும் நடத்தை மேம்பாட்டில் Read More …

பா.உ. நவவியினால் மேற்கொள்ளப்படவுள்ள திகழி கிராமத்தில் வடிகான்களை அமைக்கும் செயற்திட்டம்

திகழி மைதானம் உட்பட, திகழி கிராமத்தில் மழைகாலங்களில் தேங்கி நிற்கும் வெள்ள நீரை வடிந்தோட செய்வதற்கான வடிகான்களை அமைக்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், Read More …

பா.உ. இஷாக் ஹாஜியாரின் சொந்த நிதியிலிருந்து பண்டார பொத்தான  ஊரின் சகல பாதைகளும் புனரமைப்பு

அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இஷாக் ஹாஜியாரின் சொந்த நிதியிலிருந்து பண்டார பொத்தான  ஊரின் சகல பாதைகளும் புனரமைக்கப்படுகின்றன.

2017.02.08 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்கள்

01.2016ம் ஆண்டு 14ம் இலக்க காணாமல் போனோர் தொடர்பான காரியாலயத்தை (அமைத்தல், நிர்வகித்தல் மற்றும் பணிகளை நிறைவேற்றல்) சட்டத்தில் திருத்தம் செய்தல் (விடய இல. 05) 2016ம் Read More …