காத்தான்குடி ஹோட்டல் திறப்பு விழா:  சிறப்பு விருந்தினராக பிரதி அமைச்சர் அமீர் அலி

நீச்சல் தடாகம், ஜிம் சென்றர், தங்குமிடம் போன்ற வசதிகளுடன் கூடிய விடுதி திறப்பு விழா நேற்று 10.02.2017 ஆம் திகதி உரிமையாளர் அல்ஹாஜ் முபீன் தலைமையில் இடம்பெற்றது. Read More …

முன்னாள் பிரதி அமைச்சர் வேதாந்தி சேகு இஸ்ஸதீன் முஸ்லிம் சமஷ்டி நூல் வெளியீட்டு விழா

முன்னாள் பிரதி அமைச்சர் வேதாந்தி சேகு இஸ்ஸதீன் முஸ்லிம் சமஷ்டி நூல் வெளியீட்டு விழா நேற்று 10.02.2017 ஆம் திகதி அக்கறைப்பற்று கடற்கரையில் இடம்பெற்றது. இந்நூல் வெளியீட்டு Read More …

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கத்தளாய் கிளைக் காரியாலயத் திறப்பு விழா

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கத்தளாய் கிளைக் காரியாலயத்திறப்புவிழாவில் இன்று (11-02-2017)அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டார். இந் நிகழ்வில் கட்சியின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான அமீர் அலி, பாராளுமன்ற Read More …

வடக்கு,கிழக்கில் லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பயிற்சிப்பட்டறை

-முஹம்மட் ஜஹான்- லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் முகாமைத்துவ சபைக்கூட்டம் அண்மையில் இந்தியாவின் சென்னை நகரில் நிறுவன தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹீப் தலைமையில் இடம்பெற்றது தொடர்பாக Read More …

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாகசபை கூட்டம்

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாகசபை கூட்டம் கடந்த 06.02.2017 ஆம் திகதி இந்தியா, சென்னையில் இடம்பெற்றது. அசோக் லேலண்ட் நிறுவனத்தின் (இலங்கை) தலைவர் சிராஸ் மீராசாகிபு மற்றும் இயக்குனர்கள் Read More …

அக்குரஸ்ஸை இஸ்லாமிய கலாசார வைபவத்தில் உரையாற்றிய ARM ஜிப்ரி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ARM ஜிப்ரி, அண்மையில் அக்குரஸ்ஸையில் நடைபெற்ற இஸ்லாமிய கலாசார வைபவமொன்றில் ‘பிள்ளைகளின் கல்வி மற்றும் நடத்தை மேம்பாட்டில் Read More …

பா.உ. நவவியினால் மேற்கொள்ளப்படவுள்ள திகழி கிராமத்தில் வடிகான்களை அமைக்கும் செயற்திட்டம்

திகழி மைதானம் உட்பட, திகழி கிராமத்தில் மழைகாலங்களில் தேங்கி நிற்கும் வெள்ள நீரை வடிந்தோட செய்வதற்கான வடிகான்களை அமைக்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், Read More …

பா.உ. இஷாக் ஹாஜியாரின் சொந்த நிதியிலிருந்து பண்டார பொத்தான  ஊரின் சகல பாதைகளும் புனரமைப்பு

அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இஷாக் ஹாஜியாரின் சொந்த நிதியிலிருந்து பண்டார பொத்தான  ஊரின் சகல பாதைகளும் புனரமைக்கப்படுகின்றன.

2017.02.08 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்கள்

01.2016ம் ஆண்டு 14ம் இலக்க காணாமல் போனோர் தொடர்பான காரியாலயத்தை (அமைத்தல், நிர்வகித்தல் மற்றும் பணிகளை நிறைவேற்றல்) சட்டத்தில் திருத்தம் செய்தல் (விடய இல. 05) 2016ம் Read More …

சம்பா கிலோ 80/- பச்சையரிசி கிலோ 70/- நாடு கிலோ 72/- பாவனையாளர் அதிகார சபை இன்று விலை நிர்ணயம். அதிகரித்து விற்போருக்கு உரிய கடும் நடவடிக்கை என ரிஷாட் எச்சரிக்கை.

-சுஐப் எம் காசிம் உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான ஆகக் கூடிய சில்லறை விலையை பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபை இன்று (8) நிர்ணயித்துள்ளது. இதற்கான Read More …

கல்விக்கு கைகொடுத்தோர் என்றுமே போற்றப்படுகிறார்கள் வெள்ளவத்தை நிகழ்வில் அமைச்சர் றிஷாட்!!!

(சுஐப் எம் காசிம்) ஒரு சமூகத்தின் உயிர் நாடியாக விளங்கும் கல்விக்கு கைகொடுத்தவர்கள் என்றுமே அந்த சமூகத்தால் மறக்கப்பட்ட வரலாறு கிடையாதென்றும் அந்த வகையில் வசதி படைத்தவர்கள் Read More …