Breaking
Wed. Dec 10th, 2025

தூர சிந்தனையுடன் ஒன்றுபட வேண்டிய தருணம் வந்துவிட்டது. சாய்ந்தமருதுவில் அமைச்சர் றிஷாட்

  அரசியல் ரீதியான கொள்கை வேறுபாடுகள், தனிப்பட்ட அபிலாஷைகள் மற்றும் இன்னோரன்ன விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சமூகத்தின் நலன்களை முன்னிறுத்தி தூர நோக்க சிந்தனையுடன்…

Read More

“மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த உதவுங்கள்”; மன்னாரில் பிரதமரிடம் அமைச்சர் றிஷாட் கோரிக்கை.

 மீளக்குடியேறாமல் இருக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் துரித மீள்குடியேற்றத்துக்கு உதவுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கோரிக்கை…

Read More

எழுத்தூர் நீர் உள்வாங்கும் நிலையத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம்  நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு மற்றும் தேசிய நீர்…

Read More

அரசின் பாதகமான நடவடிக்கைகளை தட்டிக்கேட்பதற்கு பின்வாங்க போவதில்லை வெளியேற்றிவிடுவார்களே என்ற பயமுமில்லையென, முசலியில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

  சிக்கல்களுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியில் ஆட்சி செய்யும் இந்த அரசின் நடவடிக்கைகளால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிகள், பாதிப்புக்களை, மிகவும் பக்குவமாகவும் இறுக்கமாகவும் தட்டிக்கேட்டு அவற்றை…

Read More

அரிசி இறக்குமதிக்காக தொழில்நுட்பக் குழு ஒன்று வெளிநாடுகளுக்கு பயணம் இரண்டு லட்சம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்ய முடிவு

வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில்  நான்கு வெளிநாட்டு தூதுவர்களுடன் கொழும்பில், தான் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அரிசி வகைகளின் மாதிரிகளை பரீட்சிப்பதற்காக அதிகாரிகள்,…

Read More

மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் ஏற்பாட்டில் பாடசாலை கட்டிட அடிக்கல் நாட்டுவிழா!!

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மோதரை புனித அந்தோனி ஆரம்ப பாடசாலையில் புதிய இரண்டுமாடிக்கட்டிடத்திற்கான  அடிக்கல் நாட்டுவிழாவிற்கு அகில…

Read More

மேல் மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ், தலைமையில் மேல்மகாண மக்கள் பிரச்சினை தொடர்பாக கலந்துறையாடல்

பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க அவர்களால் மாகாண கல்வி அமைச்சிற்கு  வருகை தந்தபோது, மேல் மாகாணத்தில் மக்களுக்கிடையில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.…

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் புதுக்குடியிருப்பு பாடசாலை அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்.

அமைச்சர் ரிஷாட் பதியுதினின் நிதிஒதுக்கீட்டின் கீழ்புதுக்குடியிருப்பு பாடசாலையின் புனரமைப்பு கட்டிட வேலையை அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.ஜே.எம். முஜாஹிர் ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில்…

Read More

ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையினால் ஏற்றுமதி வருமானத்துடன் வெளிநாட்டு நேரடி முதலீட்டு வருவாயும் அதிகரிக்கும் வாய்ப்பு டூனிசிய தூதுவரிடம் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

ஜரோப்பிய யுனியனின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையின் மூலம் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 30சவீதத்தினால் அதிகரிக்கும் அதே வேளை வெளிநாட்டு நேரடி முதலீட்டின் மூலம் கிடைக்கும்…

Read More

ஜனாதிபதியின் புதிய செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அ.இ.ம.கா தேசிய அமைப்பாளரும் பாரளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப்

ஜனாதிபதி புதிய செயலாளரராக பதவியேற்றுள்ள முன்னாள் கிழக்கு மாகாண ஆளுணருமான ஒஸ்டின் பெர்னாண்டோ அவர்களை திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரும் , அகில…

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி பாதை புனரமைப்பு.

மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி கிராமத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த பாதை சீர்கேடுகள் குறித்து அந்த பிரதேச மக்கள் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.…

Read More

வில்பத்து பொய் மற்றும் உண்மைகளும்” மும்மொழியிலான நூல் வெளியீடு.

பிரபல சூழலியலாளர் திலக் காரியவசம் மற்றும் ரேனுகா நிலுக்சி ஹேரத் எழுதியுள்ள "வில்பத்து பொய் மற்றும் உண்மைகளும்" மும்மொழியிலான நூல் வெளியீடு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த…

Read More