
மரணிக்கும் வரையிலும் கல்வியைப் பற்றிப் பேசுகின்ற ஒரு அரசியல்வாதியாக நான் இருக்க ஆசைப்டுகின்றேன்: பிரதியமைச்சர் அமீர் அலி
அப்துல்லாஹ் மரணிக்கும் வரையிலும் கல்வியைப் பற்றிப் பேசுகின்ற ஒரு அரசியல்வாதியாக நான் இருக்க ஆசைப்டுகின்றேன் என வீடமைப்பு மற்றும் சமூர்த்திப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரில் இன்று இடம்பெற்ற கல்விப் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு 35 மாணவர்களுக்கு கல்விக்கான புலமைப் பரிசில் நிதியை வழங்கி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து அங்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் முன்னிலையில் பேசிய அவர், “கடந்த காலத்திலும்…