Breaking
Thu. Dec 18th, 2025

சிறுபான்மையினரை கௌரவப்படுத்தும் ஜனாதிபதி வேட்பாளரை அடையாளங்காண்பதில் முனைப்புடன் செயற்படுகின்றோம்’

இனவாத சக்திகளின் நடவடிக்கைகளையும் எண்ணங்களையும் தவிடுபொடியாக்கும் வகையில், ஜனாதிபதி வேட்பாளரை அடையாளப்படுத்தும் நல்லதொரு முடிவை, சிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து மேற்கொள்ளுமென...

“சிறுபான்மை மக்கள் மனக்கிலேசம் கொள்ளவேண்டியதில்லை” வவுனியாவில் அமைச்சர் றிஷாட்-

சிறுபான்மை மக்களையும் அரவணைத்து செல்கின்ற,நல்ல ஒரு தலைவரை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள்  அனைவரும்  ஒருமித்து உழைத்துவருவதாக அகில...

சர்வதேச தரம் வாய்ந்த ஆன்லைன் பரீட்சை மையம் பம்பலப்பிடியில் அமைச்சர் ரிஷாத் திறந்துவைப்பு

நோலெட்ஜ் மோகன்டைசிங்   நிறுவனத்தின் மற்றும் ஒரு சர்வதேச தரம் வாய்ந்த ஆன்லைன் பரீட்சை மையம் பம்பலப்பிட்டியில் இருக்கும் யுனிட்டி பிளாசாவில்...

கிண்ணியாவில் உள்ள சங்கங்களுக்கு உபகரணங்கள் வழங்கலும் LED வீதி மின் விளக்குகள் வழங்கும் நிகழ்வும்

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச  செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பதிவு செய்யப்பட்டு தெரிவு செய்யப்பட்ட சங்கங்களுக்கான  உபகரணங்கள் வழங்கும்...

இலங்கை வந்துள்ள இந்திய முதலீட்டாளர்களை சந்தித்த அமைச்சர் றிஷாட் பதியுதீன்

இந்திய நாட்டு முதலீட்டாளர்களுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு...

கிளிநொச்சி ஜேர்மன் பயிற்சி நிறுவனத்துக்கு 110 மில்லியன் நவீன உபகரணங்கள்.

ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தினால் ரூபா 110 மில்லியன் பெறுமதியான நவீன பயிற்சி உபகரணங்களை இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு அகில...

சிறிய நடுத்தர தொழிற்துறையினரின் பொதியிடல் முயற்சிகளுக்கு அரசாங்கம் நேரடி உதவி. – அமைச்சர் ரிஷாட்.

‘உலகளாவிய ஈ-கொமர்ஸ் பொதியிடலில் முன்னணி சந்தையாக ஆசிய-பசிபிக் மாறியுள்ளது. இது இலங்கையின் பொதியிடல் துறைக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது. இந்த...

இலங்கை – இந்திய உறவு மற்றும் ஒருமைப்பாடு என்ற தொனிப்பொருளில் முஸ்லிம் மீடியா, போரம் நடத்திய ஒன்று கூடல்

இலங்கை – இந்திய உறவு மற்றும் ஒருமைப்பாடு என்ற  தொனிப்பொருளில் முஸ்லிம் மீடியா, போரம் கொழும்பு ரமடா ஹோட்டலில் இந்திய...

விழால்ஓடை அனைக்கட்டு மற்றும் மூக்கறையன் பாலம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

எதிர் வரும் 05.10.2019 ஆம் திகதி விவசாயிகளின் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைக்கு தீர்வாக விழால்ஓடை அனைக்கட்டு மற்றும்...

தமிழக மீனவர்களின் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்

விவசாய,நீர்பாசன,மீன்பிடி நீர்வளத்துறை அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சில் கடந்த 12.09.2019 தமிழக மீனவர்களின் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்...

இலவச கல்வியின் தந்தை கன்னங்கராவின் நோக்கத்தை தற்போதைய அரசு சரிவர நிறைவேற்ற பாடுபடுகின்றது. எருக்கலம்பிட்டி மத்தியகல்லூரி விழாவில் பிரதமர் ரணில் தெரிவிப்பு..

கடந்தகால யுத்தத்தினால் கல்விக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைந்ததாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அதன் பிற்பாடு கல்வி வளர்ச்சிக்கு அதிகமான...

“கிராமத்தின் வளர்ச்சியும் பொருளாதார எழுச்சியும் கல்வியின் முன்னேற்றத்திலேயே தங்கியுள்ளது”. எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரி நிகழ்வில் அமைச்சர் றிஷாட்.

ஒரு கிராமத்தின் வளர்ச்சியும்,பொருளாதார எழுச்சியும், செழுமையும் அந்த கிராமத்தின் கல்வி முன்னேற்றத்திலே தான் தங்கியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின்...