Breaking
Thu. May 9th, 2024

கண்டி மாவட்டத்தில் நீர்விநியோக சபைக்கு வரும் மக்கள் அசெளகரியம். பலர் ஏமாற்றத்துடன்..

-ஜே.எம்.ஹபீஸ்- நீர்வினியோக வடிகால் அமைப்பு சபை ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக கண்டி மாவட்டத்தில் தமது அன்றாடத் தேவைகளக்காக நீர்வினியோக...

பணம் வருவது நிரூபிக்கப்பட்டால் பொது வாழ்க்கையிலிருந்து விலகல்:ஹசாரே

இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்களிடமிருந்து தமக்கு பணம் வருவது நிரூபிக்கப்பட்டால் தாம் பொது வாழ்வில் இருந்தே விலகி விடுவதாக சமூக...

ஆப்பிள் இயக்குனர் டிம் குக் அனைத்து சொத்துகளையும் தானம் செய்ய முடிவு

உலகின் முன்னணி தொழிநுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் இயக்குனர் டிம் குக் தனது அனைத்து சொத்துகளையும் தானம் செய்ய முடிவு...

சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக இலங்கை மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கை பாராட்டுக்குரியவை

அவுஸ்திரேலியா சட்டவிரோத குடியேற்றத்தற்கு எதிராக இலங்கை மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளுக்கு அவுஸ்திரேலிய அரசு பாராட்டியுள்ளது. இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரொபின்...

ஜனாதிபதி தம்பி மீது ஆயுதத்தால் தாக்கிய சம்பவம்.. நடந்தது இதுதான்

– எம்.எப்.எம்.பஸீர் – ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் இளைய சகோ­த­ர­ரான ‘வெலி ராஜு’ என பர­வ­லாக அறி­யப்­படும் பிரி­யந்த சிறி­சேன...

கோத்தபாயவே, லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு காரணம். சி.ஐ.டி யினரிடம் போட்டுக்கொடுத்த மேர்வின் சில்வா

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தொடர்பிருப்பதாக தான் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்...

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதியில்லை

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஆண்டுக்கு...

பிணை எடுக்க எவருமில்லாத நிலையில் 10 வருடமாக சிறையிலேயே காலங்கழித்த கைதி மரணம்

அப்துல்லாஹ்: சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவு வழங்கியும் பிணை எடுக்க எவரும் முன்வராத நிலையில் 10 வருடமாக சிறையிலேயே காலங்கழித்த...

வீடடற்ற 300 குடும்பங்களுக்கு தலா 1 இலட்சம் ருபா வீடமைப்புக் கடன்

அஸ்ரப் ஏ சமத் வீடமைப்பு சமுா்த்தி அமைச்சா் சஜித் பிரேமதாசவின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ”சமட்ட...

யெமன் நாட்டை பாதுகாக்க 10 முஸ்லிம் களத்தில் – சவூதி அரேபியாவுக்கு ஈரான் எச்சரிக்கை

சவூதி அரேபியா மற்றும் பிராந்திய நாடுகள் இணைந்து யெமனில் சியா ஹவ்தி கிளர்ச்சியாளர்கள் மீது வான் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. யெமன் ஜனாதிபதி...

பழுதடைந்த பொருட்களை விற்கும் வர்த்தகர்கள் பற்றிய தகவல்களை வழங்கினால் சன்மான

பொருட்களை பதுக்கி வைப்போர், பழுதடைந்த, தரம் குறைந்த, காலாவதியான பொருட்களை விற்பனை செய்வோர் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு நிதிச் சன்மானங்கள்...