Breaking
Fri. Dec 19th, 2025

எயார் லங்கா விமானத்தில் கோளாறு: 122 பயணிகள் உயிர் தப்பினர்

கொழும்பிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற எயார் லங்கா விமானம் விபத்திலிருந்து தப்பியுள்ளது. இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை(14) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சென்னை…

Read More

குடும்ப அரசியலை விரட்ட இந்து – சிங்களவர்கள் ஒன்றிணைய வேண்டும்: பொது பல சேனா

நாட்டுக்குள் நிலவும் குடும்ப அரசியலை இல்லாதொழிப்பதற்கும் இலங்கையை ஆட்சி செய்யும் கருப்பு வெள்ளையர்களை விரட்டியடிக்கவும் இந்து – சிங்கள இனத்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று…

Read More

இலங்கையில் பட்டினி நிலை அபாயக்கட்டத்தில்

இலங்கையில் பட்டினி நிலை 39 ஆவது இடத்தில் உள்ளதாக சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவகம் மேற்கொண்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் உலகளாவிய…

Read More

100 கோடி வழங்க கோரி சுவாமிக்கு எதிராக வழக்கு

பா. ஜ.க.வின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமியிடம்  100 கோடி ரூபா நஸ்டஈடு கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மீனவர் ஒருவர் மனுத்…

Read More

குழந்தையின் உயிர்காத்த படையினர்

 முல்லைத்தீவு - கேப்பாபிலவு பகுதியில் 30 அடி ஆழமான வீட்டு கிணற்றுனுள் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குழந்தையை இராணுவத்தினர் காப்பாற்றியுள்ளனர். பிரசாதினி ஜனிஸ்கர்…

Read More

16வயது முடிந்தால் தே.அ.அட்டை பெறுங்கள்: இல்லையேல் தண்டம்

இலங்கையில் 16 வயது முடிவடைந்த ஒவ்வொருவரும் ஒரு வருடத்திற்குள் தேசிய அடையாள அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இல்லையேல் தண்டம் விதிக்கப்படும் என்று ஆட்பதிவுத்…

Read More

காஷ்மீர் பிரச்சினையில் தலையிட முடியாது; ஐ.நா கைவிரிப்பு

காஷ்மீர் எல்லைப் பிரச்சினையில் சர்வதேச தலையீடு சாத்தியமில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எல்லையில் நிலவும் பதற்றமான…

Read More

கிளிநொச்சி நகரின் பிரதான மின்விளக்குகளை சூரியமின்கல விளக்குகளாாக மாற்ற ஜனாதிபதி உத்தரவு

பாறுக் சிகான் கிளிநொச்சி நகரின் பிரதான வீதியில் சூரியமின்கல வீதி விளக்குகளை பொருத்துமாறு மின்வலு மற்றும் மின்சக்தி அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம்…

Read More

ஜனாதிபதி யாழ் மாவட்ட சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு விஜயம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்   யாழ் மாவட்ட  சிறிலங்கா சுதந்திர தலைமை அலுவலகத்திற்கு விஜயம் செய்தார். வட மகாண சபை உறுப்பினர் மற்றும் யாழ் மாவட்ட…

Read More

அபிவிருத்தியில் மூழ்கும் வன்னி…… அமைச்சர் றிஷாதுக்கு மக்கள் நன்றி ( படங்கள் இணைப்பு )

ஊடக பிரிவு அமைச்சர் ரிசாத் பதியுதீனின் முயற்சியில் நாணாட்டனில் கலாச்சார மண்டபம் நிர்மாணம்    மன்னார் மாவட்டம் - அடம்பன் பாடசாலையில் நிர்மானிக்கப்பட்ட இரு…

Read More

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு 320 ரூபாயில் இரயிலில் பயணிக்கலாம்..!

கொழும்பு - யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகளின் கட்டண விபரங்கள் வெளியாகியுள்ளன. குளிரூட்டப்பட்ட கடுகதி  ரயில் சேவையில் பதிவுசெய்து பயணிப்பதற்கு   1,500 ரூபாய்யும் முதலாம்…

Read More

“தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கிலேயே ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது”

சட்டத்தை காலில் உதைத்து தள்ளிவிட்டு அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை நடாத்த முயற்சிக்கின்றது என  ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றஞ்சாட்டியுள்ளார். எதிர்வரும் காலத்தில்…

Read More