காதலனை தேடும் சீ.சீ.டி.

புறக்கோட்டை, பெஸ்­டியன் மாவத்தை தனியார் பஸ் நிலை­யத்­தி­லி­ருந்து சட­ல­மாக மீட்­கப்­பட்ட யாழ்.வட்­டுக்­கோட்டை பிர­தே­சத்தைச் சேர்ந்த கார்த்­திகா என்ற 34 வய­து­டைய பெண்ணின் மர்ம மரணம் குறித்து நேற்று வரை எவரும் கைது செய்­யப்­ப­டவில்லை. Read More …

கத்தார் சகோதரர் இர்பானின் அனுபவம் இது

ஸூரத்துஜ் ஜுமர் 39 (கூட்டங்கள்) கடந்த ஞாயிறு இரவு வேலை முடிந்து வீடு நோக்கிச் செல்லும் வேளையில் பசி வயிற்றைக் கிள்ளியது. தங்குமிடத்தை அண்மிக்கும் வேளையில் வண்டியிலிருந்து இறங்கி Read More …

தேசிய அரசிலாவது வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சாத்தியமாகுமா?

– ரஸீன் ரஸ்மின் – தேசிய அரசிலாவது வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சாத்தியமாகுமா? மாகாண சபை, ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த கையோடு இன்னும் இரண்டு வாரங்களில் பொதுத் Read More …

“மு.காவை  எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” – அமீர் அலி

– அஹமட் இர்ஸாட் – அஹமட் இர்ஸாட்:-நீங்கள் முகம் கொடுக்க இருக்கின்ற தற்போதைய தேர்தலுடன் கடந்தகால தேர்தல்களை ஒப்பிடுகின்ற பொழுது உங்களுக்குகான ஆதரவு கல்குடா தொகுதியில் அதிகரித்து Read More …

பாராளுமன்ற உறுப்பினராவதற்கு மஹிந்த ஆசைப்படுவது ஏன் தெரியுமா..?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக வரவேண்டும் என ஏன் ஆசைப்படுகிறார் என்று ஜே.வீ.பி தகவல் வெளியிட்டுள்ளது. அதன் தலைவர் அநுர குமார திசாநாயக்க பிரசார Read More …

மகிந்தவை எதிர்கொள்ள சந்திரிக்காவும், சோபித தேரரும் குருநாகலில் பிரச்சாரம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் சிவில் சமூக அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித்தவும் குருநாகலில் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடவுள்ளனர். எதிர்வரும் 8ம் திகதியன்று Read More …

எமது கட்சி மு.கா விற்கு பெரும் அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்திருக்கின்றது -YLS ஹமீட்

– எஸ்.அஸ்ரப்கான் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இந்த கல்முனை மண்ணில் இன்ஷா அல்லாஹ் மக்கள் பங்களிப்புடன் நாம் எத்தனை தடைகள் வந்தாலும் மாற்றத்தை ஏற்படுத்தியே Read More …

எனக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள் -ரணில்

அஸ்ரப் ஏ சமத் ஜ.தே.கட்சியின் கொழும்பு மாவட்ட கூட்டம் தெஹிவளை சந்தியில் முன்னாள் அமைச்சா் சுனித்திரா ரணிசிங்க, ரத்மலானை ஜ.தே.கட்சி வேட்பாளா் ஊடகவியலாளா் உபுல் ரணசிங்க தலைமையில் Read More …

கடவுச்சீட்டில் கைவிரல் அடையாளம்

கடவுச்சீட்டு வழங்கும் போது உயிரளவியல் தவல்களை பெற்றுக் கொள்வதற்காக கைவிரல் அடையாளத்தை பதிவு செய்யும் நடைமுறை, இம்மாதம் 10ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு Read More …